<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மலையகம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/category/sri-lanka-news/malaiyakam/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 06 Sep 2026 08:06:24 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>மலையகம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொ*லை</title>
		<link>https://athavannews.com/2026/1489757</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 06 Sep 2026 07:03:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிரைம்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[40-year-old man]]></category>
		<category><![CDATA[father]]></category>
		<category><![CDATA[sharp weapon]]></category>
		<category><![CDATA[Ukuwala area]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489757</guid>

					<description><![CDATA[மாத்தளை, உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொ*லை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் உக்குவளை, மாத்தளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே மகன் இந்தக்கொலையைச் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489757</post-id>	</item>
		<item>
		<title>நுவரெலியா ஹக்கலையில் அடிக்கடி விபத்துகள் &#8211; மக்கள் விசனம்</title>
		<link>https://athavannews.com/2026/1489560</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Sep 2026 11:09:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[dangerous bend]]></category>
		<category><![CDATA[Hakgala area]]></category>
		<category><![CDATA[Nuwara Eliya-Badulla]]></category>
		<category><![CDATA[several injuries.]]></category>
		<category><![CDATA[Three major accidents]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489560</guid>

					<description><![CDATA[நுவரெலியா &#8211; பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா அருகில் அபாயகரமான வளைவு பகுதியில் தொடர்ச்சியாக மூன்று பாரிய விபத்து எற்பட்டு ஒரு உயிரிழப்பு மற்றும் பலர் காயமடைந்துள்னர். குறித்த விபத்து ஏற்பட்ட இடமானது இறுதியில் திட்வா சூறாவளி காரணமாக ஹக்கல பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வீதிகள் சேதமடைந்து தாழிறங்கிய பகுதியில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. முதலில் நுவரெலியாவிலிருந்து வெலிமடை நோக்கி அபாயகரமான வளைவு பகுதியில் அதிக சுமைகளை ஏற்றிக் கொண்டு பயணித்த கனரக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489560</post-id>	</item>
		<item>
		<title>160ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்</title>
		<link>https://athavannews.com/2026/1489548</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Sep 2026 10:33:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[160th anniversary]]></category>
		<category><![CDATA[community service]]></category>
		<category><![CDATA[Hatton Police Headquarters]]></category>
		<category><![CDATA[program serie]]></category>
		<category><![CDATA[special blood]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489548</guid>

					<description><![CDATA[இலங்கை பொலிஸாரின் 160ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பொதுமக்களுக்காக முன்னெடுக்கப்படும் சமூக சேவை நிகழ்ச்சித் தொடரின் கீழ் ஹட்டன் தலைமையக பொலிஸாரால் ஐந்தாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட இரத்ததான முகாம் இன்று (03) ஹட்டன் தலைமையக பொலிஸ் வளாகத்தில் நடைபெற்றது. காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்ற இந்த இரத்ததான நிகழ்ச்சியின் பிரதான நோக்கம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு தேவையான இரத்தத்தை வழங்கி மனிதாபிமான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489548</post-id>	</item>
		<item>
		<title>மதன மோதக பக்கற்றுகளுடன் ஒருவர் கைது</title>
		<link>https://athavannews.com/2026/1489439</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Sep 2026 08:51:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[39-year-old man]]></category>
		<category><![CDATA[a suspect]]></category>
		<category><![CDATA[bus stand in Passara.]]></category>
		<category><![CDATA[Passara]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489439</guid>

					<description><![CDATA[பசறை நகரில் நேற்று 495 மதன மோதக பக்கற்றுகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அம்பாறை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர். பசறை நகரில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நீண்டகாலமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து இந்த மதன மோதக பக்கற்றுகளை விற்பனை செய்து வந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489439</post-id>	</item>
		<item>
		<title>டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டிய இருவர் கைது</title>
		<link>https://athavannews.com/2026/1489427</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Sep 2026 08:19:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[Ddevon Falls in Thalawakkala.]]></category>
		<category><![CDATA[Devon River]]></category>
		<category><![CDATA[dumping beef bones]]></category>
		<category><![CDATA[employees]]></category>
		<category><![CDATA[Two butcher]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489427</guid>

					<description><![CDATA[தலவாக்கலை,  டெவோன் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி எலும்புகள் மற்றும் கழிவுகளை கொட்டிக் கொண்டிருந்த இறைச்சிக் கடை ஊழியர்கள் இருவர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளனர். கழிவுகளை ஏற்றிச்சென்ற ஆட்டோவும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின்கீழுள்ள பொது சுகாதார பரிசோதகர்களால் இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இருவரும்இ ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்டனர். இதன்போது சந்தேக நபர்கள் இருவருக்கும் தலா இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489427</post-id>	</item>
		<item>
		<title>22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான எதிர்ப்பு பாசாங்குத்தனத்தின் காரணமாக உள்ளது.</title>
		<link>https://athavannews.com/2026/1489347</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Sep 2026 11:35:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[22nd Amendment]]></category>
		<category><![CDATA[Courts]]></category>
		<category><![CDATA[filing petitions]]></category>
		<category><![CDATA[Sri Lanka Workers' People's]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489347</guid>

					<description><![CDATA[அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றங்களில் மனுக்களைத் தாக்கல் செய்வது ஜனநாயகத்தையோ அல்லது நீதித்துறையின் சுதந்திரத்தையோ பாதுகாப்பதற்காக அல்ல மாறாக எதிர்க்கட்சியின் அரசியல் பாசாங்குத்தனம் மற்றும் சட்டத்தின் முன் சிறையில் அடைக்கப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாகவே என்று இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணி கூறுகிறது. இன்று ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது ​​முன்னணியின் பொதுச் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் (பிரதேசசபை உறுப்பினர்) நோயல் ஜோன்ஸ்டன் தேசிய அமைப்பாளர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489347</post-id>	</item>
		<item>
		<title>தனியார் வகுப்புகளுக்கு சென்ற மூன்று மாணவிகளை காணவில்லை</title>
		<link>https://athavannews.com/2026/1489293</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Sep 2026 04:35:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[a private class]]></category>
		<category><![CDATA[attending]]></category>
		<category><![CDATA[Investigations]]></category>
		<category><![CDATA[missing]]></category>
		<category><![CDATA[Parents]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489293</guid>

					<description><![CDATA[நேற்றையதினம் தனியார் வகுப்புக்கு சென்ற வேளையில் காணாமல் போயுள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் பலாங்கொடையில் பிரபல பாடசாலை மாணவிகள் ஆவர்.கானாமல் போன மாணவிகளில் வயது 17 கெளசல்யா.வயது 17சர்மிளா .வயது 17சதுனி ஆகிய மாணவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது இவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் பலாங்கொடை பொலிஸ் நிலையம் 0452287222 அல்லது பெற்றோர்கள் 0767070913 0771658788 சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பலாங்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489293</post-id>	</item>
		<item>
		<title>நானுஓயா எபட்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தின்மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி</title>
		<link>https://athavannews.com/2026/1489248</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 31 Aug 2026 10:06:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[apadsport Tamil Vidyalaya]]></category>
		<category><![CDATA[first time]]></category>
		<category><![CDATA[History Makers – 2010]]></category>
		<category><![CDATA[nanu oya]]></category>
		<category><![CDATA[school administration.]]></category>
		<category><![CDATA[Tournament]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489248</guid>

					<description><![CDATA[நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட, நானுஓயா நுஃஎபட்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தின் வரலாற்றில் முதன்முறையாக இந்தச் சுற்று போட்டியில் பழைய மாணவர்களைக் கொண்ட 20 அணிகள் கலந்து கொண்டனர் மாபெரும் பழைய மாணவர் ஒன்றுகூடல் மற்றும் கிரிக்கெட் திருவிழா ஆகஸ்ட் 26,  27 ஆம் திகதிகளில் வெகு விமர்சையாக நடைபெற்றது.“History Makers – 2010 Batch ஏற்பாட்டுக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின் ஆரம்பமாக ஏற்பாட்டுக் குழுவினர் நிகழ்வுக்கான பொறுப்புகளை பாடசாலை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர். அதனைத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489248</post-id>	</item>
		<item>
		<title>மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன் பொலிஸாரிடம்  சரண்!</title>
		<link>https://athavannews.com/2026/1489105</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Aug 2026 06:58:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிரைம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489105</guid>

					<description><![CDATA[நுவரெலியா பகுதியில், தனது மனைவியின் தலையில் கோடரியால் தாக்கிய கணவன் ஒருவர் பொலிஸாரிடம் சரணடைந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவியின் தலையில் கோடரியால் தாக்கி காயப்படுத்தியதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டார். காயமடைந்த மனைவியை அப்பகுதி மக்கள் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர், நுவரெலியா பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பொரலந்தா விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 43 வயதான சித்ரா தேவி ஆவார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489105</post-id>	</item>
		<item>
		<title>மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க உருவாகிறது புதிய அதிகாரசபை!</title>
		<link>https://athavannews.com/2026/1488930</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Aug 2026 06:44:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[2023 Bandarawela Poonagala]]></category>
		<category><![CDATA[Authority Bill]]></category>
		<category><![CDATA[Central Hill Country]]></category>
		<category><![CDATA[President Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[protect the ecosystem.]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488930</guid>

					<description><![CDATA[மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலத்தை இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி அந்த சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்கான அனைத்து அதிகாரங்களையும் அந்த அதிகாரசபைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு பண்டாரவளை பூனாகலை கபரகலை நிலச்சரிவினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட &#8216;நவோதயா புரம்&#8217; வீட்டுத் திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488930</post-id>	</item>
	</channel>
</rss>
