<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>முல்லைத்தீவு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/category/sri-lanka-news/northern-province/mullaitivu/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 04 Sep 2026 04:56:58 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>முல்லைத்தீவு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பழம்பாசியில் விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தார் &#8211; ரவிகரன் எம்.பி</title>
		<link>https://athavannews.com/2026/1489599</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Sep 2026 04:56:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[agricultural lands]]></category>
		<category><![CDATA[forest department.]]></category>
		<category><![CDATA[mullaitivu]]></category>
		<category><![CDATA[Odtusuddan Agricultural Service]]></category>
		<category><![CDATA[Palamappasi Kamakkara organization]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489599</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு &#8211; ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையப்பிரிவின்கீழுள்ள பழம்பாசி கமக்கார அமைப்பிற்குட்பட்ட பகுதியில் வனவளத்திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவசாயக் காணிகளை விடுவித்தல் டிட்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட குளச்சீரமைப்பிலுள்ள தாமதம்,  கைவிடப்பட்ட நிலையிலுள்ள குளங்களை சீரமைத்தல் உள்ளிட்ட அப்பகுதி விவசாயிகளின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேட்டறிந்துகொண்டார். குறிப்பாக பழம்பாசி கமக்கார அமைப்பினரின் கோரிக்கைக்கு அமைவாக அப்பகுதிக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார். அந்தவகையில் பழம்பாசி கமக்கார அமைப்பு பகுதிக்குட்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489599</post-id>	</item>
		<item>
		<title>முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்களை நிறுவ ரவிகரன் எம்.பி கோரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1487889</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Aug 2026 08:01:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிளிநொச்சி]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[kilinochi]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487889</guid>

					<description><![CDATA[இலங்கையிலேயே பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் இல்லாத மாவட்டங்களாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களே காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த இரு மாவட்டங்களுக்கும் தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் நிறுவப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் 19.08.2026 நேற்று உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கென தனியான பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487889</post-id>	</item>
		<item>
		<title>முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று உபதவிசாளர் உள்ளிட்ட 5பேர் ஹெரோயினுடன் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1487252</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Aug 2026 05:55:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487252</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் இருந்து செம்மலை கொக்கிளாய் வீதியில் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தவேளை கொக்குளாய் பொலீசாரின் சோதனை நடவடிக்கையின் போது 2 கிராம் அளவிலான ஹரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். நேற்று (15) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களும் சான்று பொருட்களும் கொக்குளாய் பொலீஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் கொக்குளாய் பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள். குறித்த உப தவிசாளர் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின்போது ஜக்கிய மக்கள் சக்தியின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487252</post-id>	</item>
		<item>
		<title>மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்</title>
		<link>https://athavannews.com/2026/1486811</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Aug 2026 12:04:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Fishermen]]></category>
		<category><![CDATA[fishermen's huts]]></category>
		<category><![CDATA[Mullaitivu District]]></category>
		<category><![CDATA[seawater]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486811</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு மாவட்டத்தில் திடீரென அதிகரித்த கடற்சீற்றம் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின் வாடிகளுக்குள் இன்று (11) காலை புகுந்ததால், அப்பகுதி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடல்நீர் உட்புகுந்ததன் காரணமாக மீனவர்களின் வாடிகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதுடன், மீனவர்களின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ் நேரில் சந்தித்தார் .]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486811</post-id>	</item>
		<item>
		<title>பழையசெம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலய வருடாந்தப் பொங்கல்</title>
		<link>https://athavannews.com/2026/1485783</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 02 Aug 2026 13:22:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[annual Pongal Festival]]></category>
		<category><![CDATA[mullaitivu]]></category>
		<category><![CDATA[Pilliyar Temple]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485783</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு &#8211; பழையசெம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொங்கல்விழா இன்று மிகச் சிறப்பாக இடப்பெற்றது. குறித்த நீராவியடிப் பிள்ளையார் ஆலயவருடாந்தப் பொங்கல்விழா பூசைவழிபாடுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். மேலும் இந்த வருடாந்தப்பொங்கல் நிகழ்வில் பெருந்திரளான அடியவர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485783</post-id>	</item>
		<item>
		<title>முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் விஜயம்.</title>
		<link>https://athavannews.com/2026/1485569</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Aug 2026 06:19:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[A. Umamakeswaran]]></category>
		<category><![CDATA[Discussion]]></category>
		<category><![CDATA[government land]]></category>
		<category><![CDATA[Mullaitivu District]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485569</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் காணிகள் அரச காணிகள் விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது. இராணுவ பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் கே.பி அருண ஐயசேகர அவர்களும்,  கூட்டுறவு பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான உபாலி சமரசிங்க அவர்களும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் Dr..செ.திலகநாதன் அவர்களும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்இ முப்படை இராணுவ தளபதிகள்,  [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485569</post-id>	</item>
		<item>
		<title>ஒலுமடுவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்தினார் &#8211; ரவிகரன் எம்.பி</title>
		<link>https://athavannews.com/2026/1484088</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Jul 2026 06:35:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[Durairasa Ravikaran]]></category>
		<category><![CDATA[mullaitivu]]></category>
		<category><![CDATA[Olumadu village]]></category>
		<category><![CDATA[Regional Secretary Division.]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484088</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு &#8211; ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட ஒலுமடு கிராமத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றினை நடாத்தியுள்ளார். அப்பகுதிமக்களின் வேண்டுகோளிற்கு அமைவாக குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மக்களின் குறைபாடுகளைக் கேட்டறிந்துகொண்டார். குறிப்பாக ஒலுமடுக் கிராமத்தில் உள்ளக வீதிகளின் சீரின்மைதொடர்பில் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அத்தோடு ஒலுமடு பாடசாலையில் போதிய ஆசிரிய ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகள் காணப்படுகின்றமை தொடர்பாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் எடுத்துக்கூறப்பட்டது. அதேவேளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484088</post-id>	</item>
		<item>
		<title>வீடு புகுந்து கொடூரத் தாக்குதல்: 25 பேர் கொண்ட கும்பல் அட்டகாசம்</title>
		<link>https://athavannews.com/2026/1483661</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Jul 2026 05:49:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[Five people]]></category>
		<category><![CDATA[Hospital]]></category>
		<category><![CDATA[Police Station]]></category>
		<category><![CDATA[reported]]></category>
		<category><![CDATA[seriously injured]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483661</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் வீடு ஒன்றின் கூரையை உடைத்து 25 க்கும் மேற்பட்ட கும்பல் உள்நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதில் இரு பெண்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து, இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த இரு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள்  முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் . அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483661</post-id>	</item>
		<item>
		<title>முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் &#8211; ரவிகரன் எம்.பி இடையில் சந்திப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1483529</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Jul 2026 10:45:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[mullaiteevu]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483529</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு மாவட்டசெயலாளருக்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும் இடையில் 16 இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலா மேம்பாடு, முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை, கொக்குத்தொடுவாயில் தமிழ்மக்களின் வயல்காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் உப்பள விவகாரம் உள்ளிட்ட பல்வேறுவிடயங்கள் தொடர்பில் கவனஞ்செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. &#160; &#160; &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483529</post-id>	</item>
		<item>
		<title>முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2026/1483420</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Jul 2026 03:50:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[mullaiteevu]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483420</guid>

					<description><![CDATA[விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் நிர்ணய விலையில் நெல்லைக் கொள்வனவு செய்து வருகின்றது. இதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு நேற்றையதினம் முள்ளியவளை கமநல சேவை நிலய நெல் களஞ்சியசாலையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கொள்வனவு செய்யப்படும் நெல் வகைகள் ;- சிவப்பு நாடு &#8211; 120 ரூபாய், வெள்ளை நாடு &#8211; 120 ரூபாய், சம்பா &#8211; 130 ரூபாய், கீரிச்சம்பா &#8211; 140 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்படுகின்றது. ஒரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483420</post-id>	</item>
	</channel>
</rss>
