இலங்கை

கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பிணையில் விடுதலை!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின்...

Read moreDetails

ஹட்டன் T.V.T.C தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 2026 ஆம் ஆண்டுக்கான புதிய பயிலுநர்கள் விண்ணப்பம் கோரல்!

மத்திய மலை நாட்டின் தமிழ் மொழி மூல தொழிற்பயிற்சி நிலையமான ஹட்டன் T.V.T.C தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 2026 ஆம் ஆண்டுக்கான புதிய பயிலுநர்களை அனுமதிகப்பட்டுள்ளனர். பெருந்தோட்டம் மற்றும்...

Read moreDetails

ஹட்டன் கண்டி பிரதான வீதி 20 நாட்களுக்கு பின் இன்று மீண்டும் திறப்பு!

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மண்சரிவு மற்றும் நில தாழ்வு காரணமாக பல வீதிகள் பாரிய சேதங்கள் ஏற்பட்டன. ஹட்டன் கண்டி பிரதான வீதி நாவலபிட்டி...

Read moreDetails

சிட்னி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி இரங்கல்!

சிட்னியின் பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். சிட்னியின் பொண்டி கடற்கரையில் யூத சமூகத்தினரின் மத வழிபாட்டு நிகழ்வான ஹனுக்கா...

Read moreDetails

விபத்துக்குள்ளான அசோக ரன்வெல்லவின் வாகனத்தில் கோளாறு!

விபத்துக்குள்ளான நாடாளுமனற்ற உறுப்பினர் அசோக ரன்வலவின் வைத்திய அறிக்கை இதுவரை பொலிஸாருக்கு கிடைக்காத நிலையில் விபத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவின் வாகனப் பரிசோதனை அறிக்கை...

Read moreDetails

விசேட சுற்றிவளைப்பில் நாடுமுழுவதும் 981பேர் கைது!

பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள முழு நாடுமே ஒன்றாக தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று (15) 981 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதம் முதல் இந்த விசேட...

Read moreDetails

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபா நஷ்டத்தை...

Read moreDetails

வெள்ளநிவாரணம் வழங்குவதற்காக சென்ற நெடுந்தாரகை படகில் குழப்பம்!

வெள்ளநிவாரணம் வழங்குவதற்காக நெடுந்தீவு செல்லமுற்பட்ட வேளை போக்குவரத்திற்கான படகுகள் சீரின்மையால் அரச தரப்பால் பயணிகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இன்று காலை அவ்விடத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட...

Read moreDetails

பாடசாலைகள் நாளை மீளத் திறப்பு-கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளன என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது அதற்கமைய, பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக...

Read moreDetails

முல்லைதீவில் புதையல் தோண்டிய ஆறுபேர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு - தேவிபுரம் பிரதேசத்தில் புதையல் தேடும் நோக்கில் காணியொன்றில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆறு சந்தேகநபர்கள் அகழ்வு உபகரணங்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது...

Read moreDetails
Page 1 of 4478 1 2 4,478
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist