இலங்கை

சுற்றாடல் மேம்பாட்டுக்கு நிதியுதவி வழங்க தென்கொரியா இணக்கம்!

சுற்றாடல் துறையுடன் சம்பந்தப்பட்ட சுற்றாடல் மேம்பாடு கனிய மணல் அகழ்வு போன்றவற்றில் புதிய திட்டங்களை உருவாக்குவதற்கு தென் கொரியா நிதியுதவி வழங்க முன்வந்திருப்பதாக இலங்கையின் சுற்றாடல்துறை அமைச்சர்...

Read more

பொருளாதார நெருக்கடியை இலங்கை வெற்றிகரமாக சமாளிக்கும் – பிரதமர்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் பொருளாதார நெருக்கடியை இலங்கை வெற்றிகரமாக சமாளிக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர்...

Read more

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை அனுராதபுரம் பகுதியில்...

Read more

5 வருடங்களில் நாட்டை பழைய நிலைமைக்கு கொண்டுவர முடியும் – ராஜித

நாட்டை பழைய நிலைமைக்கு கொண்டுவர  10 வருடங்கள் எடுக்கும் என சிலர் கூறினாலும் ஐந்து வருடங்களில் அதனைச் செய்ய முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

Read more

உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 4ஆவது இடத்தில்…!

செப்டம்பர் 2021 முதல் ஓகஸ்ட் 2022 வரை, 53 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு குறித்த புதிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகில் உணவுப் பணவீக்கம்...

Read more

ஆணைக்கோட்டையில் கசிப்பு மற்றும் வாள்களுடன் நபர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை பகுதியில் 08 லீட்டர் கசிப்பு , கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் , 50 லீட்டர் கோடா மற்றும் 03 வாள்கள் என்பவற்றுடன் நபர்...

Read more

மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு !

வாழைச்சேனையில் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் கடலில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக செப்டெம்பர் 17ஆம் திகதி மாலை மூன்று பேர் மீன்பிடிக்க சென்றதாகவும், அவர்களில் ஒருவர்...

Read more

இலங்கையில் 96 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்கப்படும் – லங்கா ஐ.ஓ.சி.

இலங்கையில் 96 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்து இருபது வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்தநிலையில்,...

Read more

நாட் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி மஸ்கெலியாவில் தோட்டத்தொழிலாளர்கள் போராட்டம்!

மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை உடனடியாக 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி மஸ்கெலியா பிரதேசத்தில் உள்ள பல...

Read more

நவாலியில் இளைஞனை வீதியில் துரத்தி துரத்தி வாளினால் வெட்டிய வன்முறை கும்பல்!

யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சரமாரியாக வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோண்டாவில் கிழக்கை சேர்ந்த ச. துசாளன் (வயது 18) எனும் இளைஞன் மீதே...

Read more
Page 1517 of 3137 1 1,516 1,517 1,518 3,137
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist