இலங்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கக் கூட்டத்தில் கைகலப்பு : வவுனியாவில் 7 பேர் கைது!

வவுனியாவில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க கூட்டத்தில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக 7 பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்ட வலிந்து...

Read more

காட்டில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகளால் பரபரப்பு!

மாதம்பே, பனிரெண்டாவ வனப்பகுதியில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (26) பிற்பகல் பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே குறித்த எலும்புத் துண்டுகள்...

Read more

யாழில் ஆசிரியர்கள் உரிமை கோரி போராட்டம்

ஆசிரியர்களின் உரிமைகளை கோரிய போராட்டம் ஒன்று இன்று யாழ்ப்பாணம் சென்ஸ்.சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டது. கொழும்பில் ஆசிரியர்கள் மீது தண்ணீர் தாரை பிரயோகம் மற்றும் உரிமைகளை அடக்குகின்ற...

Read more

இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு : இரத்த தானம் செய்ய முன்வருமாறு கோரிக்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர். விபத்துக்கள், சத்திரசிகிச்சைகள், குருதிச்சோகை நோயாளர்கள், புற்றுநோயாளர்கள் மற்றும் குருதி...

Read more

பாலஸ்தீனியர்களுக்காகக் குரல் கொடுக்கும் கல்முனை மக்கள்!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் தீவிரமாகப் போர் இடம்பெற்று வரும் நிலையில், பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனையில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகேயே...

Read more

போர் நிறுத்த உடன்பாடு எட்டப்படும் வரை பணய கைதிகளை விடுவிக்க மாட்டோம் என்கின்றது ஹமாஸ்

போர் நிறுத்தம் உடன்பாடு எட்டப்படும் வரை பணய கைதிகளை விடுவிப்பதை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் அமைப்பின் அதிகாரி அறிவித்துள்ளார். கடந்த 7 ஆம் திகதி தாக்குதலின் போது...

Read more

கட்சியின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனது பிடிக்குள் கொண்டுவர எம்.ஏ.சுமந்திரன் சூழ்ச்சி

அரசியல் ரீதியில் இரா.சம்பந்தனை ஓரங்கட்டிவிட்டு கட்சியின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனது பிடிக்குள் கொண்டுவர நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சூழ்ச்சி செய்வதாக சட்டத்தரணி கே.வி.தவராசா குற்றம் சாட்டியுள்ளார். இது...

Read more

இந்திய மீனவர்களின் 12 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த மீனவர்கள் 12 போரையும் எதிர்வரும் நவம்பர் 8 ஆம்...

Read more

சட்டவிரோத மணல் கடத்தலில் அரச அதிகாரிகள் : கட்டுப்படுத்த பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவுறுத்தல்

கிளிநொச்சியில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்...

Read more

பாடகியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய கிட்டார் கலைஞர் கைது

பிரபல இசைக்குழு ஒன்றின் பெண் பாடகியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் அதே இசைக்குழுவை சேர்ந்த கிட்டார் கலைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் ஜா-எல பொலிஸாரினால் கைது...

Read more
Page 379 of 3075 1 378 379 380 3,075
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist