வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
முதலிடத்தைப் பிடித்த சமரி அத்தபத்து!
2024-04-23
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சித்தங்கேணி பகுதியை சேர்ந்த 26 வயதான...
Read moreபசுபிக் வேர்ல்ட் என்ற அதி சொகுசு பயணிகள் கப்பல் இன்று (20) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் 1691 பயணிகள் மற்றும் 704 பணியாளர்களுடன்...
Read moreஷம்மி சில்வா மற்றும் சுதத் சந்திரசேகரவிடம் இருந்து தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியல் வரலாற்றில் அமைச்சர் ஒருவருக்கு அச்சுறுத்தல்...
Read moreஇலங்கையில் 76 வருடங்களின் பின்னர் புதிய வகை பாம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஊர்வன தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட நெது விக்கிரமசிங்க, துலன் ஆர். விதானபத்திரன, மகேஷ் சி....
Read more2 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சிறுவயதிலேயே கர்பமாவதாகவும் அவர்களுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை வழங்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மகளீர், மற்றும் சிறுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்...
Read moreயாழ்ப்பாணம், காரைநகரிலுள்ள பற்றைக் காடொன்றில் இருந்து, இன்று(20) அதிகாலை 101 கிலோ 750 கிராம் நிறைகொண்ட சுமார் 3கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாப் பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன....
Read moreநாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வெளியாட்கள் கலந்து கொள்ள வேண்டுமானால் சபாநாயகரின் அனுமதியை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து வரைத்து உரையாற்றும் போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா...
Read moreதமக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டை மறுப்பதாக கோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். நாடளுமன்றில் இன்று உரையாற்றிய அவர்,...
Read moreதங்க நகை அணியாததால் பெண்ணொருவரை கொள்ளையர்கள் தாக்கிவிட்டுச் செற்ற சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியிலேயே நேற்று(19) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று ”தனது...
Read moreஅம்பாறை மாவட்ட கோனோகொல்ல பொதுமக்கள், உறுப்பினர்களான விமலவீர திஸாநாயக்க மற்றும் வீரசிங்கம் ஆகியோரால் வைத்தியசாலை நிர்மாணித்து தருமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது....
Read more© 2021 Athavan Media, All rights reserved.