இலங்கை

வடக்கு – கிழக்கில் ஹர்த்தால் : வழமை போல் இயங்கும் பாடசலைகள்!

இன்று ஹர்த்தால் அறிவிக்கப்பட்ட போதிலும் பாடசாலைகள் வழமை போன்று இடம்பெறுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 2ம் தவணை பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் மாணவர்கள் பாடசாலைக்கு...

Read more

புயலால் பாதிக்கப்பட்ட யாழ். கடற்றொழிலாளர்களுக்கு வலைகள் வழங்கி வைப்பு!

மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தால் யாழில் நேற்று(19) நண்டு வலைகள் வழங்கப்பட்டது. யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன்...

Read more

போதையில் வாகனம் செலுத்திய இ.போ.ச சாரதி கைது

மன்னார் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை மது போதையில் ஓட்டி சென்ற சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார். மன்னார் பேருந்து நிலையத்தில்...

Read more

சீன ஜனாதிபதிக்கும், ஜனாதிபதி ரணிலுக்கும் இடையே விசேட சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இன்று சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங்கை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சீனாவில் பீஜிங் நகரித்திலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க ...

Read more

மின் கட்டண உயர்வால் உணவின் விலைகள் அதிகரிப்பு?

மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் உணவக உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி , ரைஸ், கொத்து மற்றும் ஏனைய...

Read more

முதன் முறையாக யாழிற்கு விஜயம் மேற்கொள்ளும் ஆதிவாசிகள்

வரலாற்றில் முதன்முறையாக மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் யாழ்ப்பாணத்திற்கு நாளை விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோ அவரின் தலைமையிலான 60 பேரைக் கொண்ட ஆதிவாசிகள் குழுவினரே...

Read more

மூன்றாவது முறையாக மின் கட்டணம் அதிகரிப்பு! update

மின்சார கட்டணத்தை 18% அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதோடு ஓராண்டில் மூன்றாவது முறையாக...

Read more

கொழும்பின் 15 மணிநேர நீர் வெட்டு!

கொழும்பின் 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை...

Read more

யாழில் புடவைக் கடையில் திருடிய போலி பொலிஸார் கைது!

யாழில் பொலிஸ் அதிகாரிகள் எனத்  தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட நான்கு பேர் புடவைக்கடையொன்றில் 23,000 ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கந்தர்மடம் பகுதியில்...

Read more

ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். ஊடக அமையத்தில் இன்று  அனுஸ்டிக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு....

Read more
Page 398 of 3073 1 397 398 399 3,073
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist