இலங்கை

உயிரைக் காக்கும் 1990 : அவசர நோயாளர் காவு வண்டிச் சேவை தொடர்பான பயிற்சி

இந்திய மக்களின் உதவியோடு தேசிய அளவில் இலவசமாக இடம்பெறும் அவசர நோயாளர் காவு வண்டிச் சேவை தொடர்பான பயிற்சிகள் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டுள்ளன. அதன்படி களனி பல்கலைக்கழகத்தில்...

Read more

தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தலை நிறுத்துங்கள்! சர்வதேசம் அழுத்தம்

இலங்கையில் பணியாற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் அரச அடக்குமுறையில் இருந்து விடுபட்டும் அச்சமின்றியும் செயலாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என, அமெரிக்காவில் செயற்படும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு அமைப்பு சி பி...

Read more

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் தமிழகத்தில் தஞ்சம்!

கொலை உள்ளிட்ட குற்றச்  செயல்களுடன் தொடர்புடைய  யாழைச் சேர்ந்த சந்தேகநபரொருவர் சட்டவிரோதமான முறையில் தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ளார். யாழ் அரியாலைப்  பகுதியைச் சேர்ந்த குறித்த கடந்த...

Read more

யாழ். மாநகர சபை மீது மக்கள் அதிருப்தி!

யாழில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையினால் கஸ்தூரியார் வீதியிலும், ஸ்ரான்லி வீதியிலும் வெள்ள நீர்  தேங்கிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து யாழ் மாநகர...

Read more

கொழும்பின் பல வீதிகளில் காத்திருக்கும் ஆபத்து : பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை!

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட வீதிகளின் இருபுறமும் உள்ள சுமார் 300 மரங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்....

Read more

ஒவ்வொரு தோட்டத் தொழிலாளர் குடும்பத்திற்கும் சொந்த நிலம் கிடைக்கும் – அமைச்சர் ஜீவன்!

தோட்டத்தொழிலார்களுக்கு அரசாங்கம் இலவச காணிகளை வழங்குவதாக அறிவித்துள்ளமையை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் வரவேற்றுள்ளார். இதற்காக 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள...

Read more

யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியில் ஆய்வு மாநாடு!

யாழ் தேசிய கல்வியியற் கல்லூரியானது, கல்வி அமைச்சின் ஆய்வு அபிவிருத்திப் பிரிவுடன் இணைந்து நடத்தும் கல்வியியலில் செயல்நிலை ஆய்வு மாநாடானது கல்வியியற் கல்லூரி அரங்கில் அண்மையில் நடைபெற்றது....

Read more

2024 வரவுசெலவுத்திட்டமானது ஆட்சியாளர்களுக்கு தெய்வீக உலகம் மக்களுக்கு நரகம் – சஜித் குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வரவு செலவுத் திட்டம் ஆட்சியாளர்களுக்கு தெய்வீக உலகத்தையும் மக்களுக்கு நரகத்தையும் காட்டியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய...

Read more

இந்திய மீனவர்களுக்கு புத்தாடை வழங்கிவைப்பு!

தீபாவளி தினத்தை முன்னிட்டு யாழ் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களுக்கு, இந்திய துணைத் தூதரக அதிகாரிகளால் இனிப்புகள், புதிய ஆடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் என்பன வழங்கி...

Read more

கல்வி அலுவலகத்தின் கழிவறையில் சடலம்: கம்பளையில் பரபரப்பு

கம்பளை கல்வி அலுவலகத்தின் கழிவறையில் இருந்து சடலமொன்று நேற்று மாலை(13) கண்டெடுக்கப்பட்டுள்ளது. கம்பளை கல்வி அலுவலகத்தில் பல்பணி உதவியாளராக கடமையாற்றிய ரத்மல்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய...

Read more
Page 401 of 3147 1 400 401 402 3,147
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist