இலங்கை

மீண்டும் ஒரு இனப்படுகொலை இடம்பெறும் – சுகாஸ்

தழிழர் தாயகத்தில் தொடர்ந்தும் நில அபகரிப்பு இடம்பெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். திருகோணமலையில்...

Read more

சட்டவிரோதமான முறையில் ஆட்கடத்தில் ஈடுப்பட்ட கும்பல் கைது

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் ஆட்கடத்தலில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில், கிளிநொச்சி , கனகாம்பிகை குளம், கரடிப்போக்கு சந்தி, பரந்தன் ஆகிய பகுதிகளை சேர்ந்த  21 மற்றும் 22 வயதுடைய...

Read more

யாழ் மாவட்ட தேர்தல் திணைக்களத்திற்கான புதிய கட்டிடம்  திறப்பு

யாழ்மாவட்ட தேர்தல் திணைக்களத்திற்கான புதிய கட்டிடம்  இன்று (03) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் இன்று அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியுதவியில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது....

Read more

யாழ் கைத்தொழில் கண்காட்சியின் இறுதி நாள் இன்று

யாழ்ப்பாண கைத்தொழில் கண்காட்சியின் இறுதி நாள் இன்றைய தினம் காலை 09 மணிக்கு ஆரம்பமானது. கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை என்பன இணைந்து ஏற்பாடு...

Read more

நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீறி திருகோணமலையில் போராட்டம்

திருகோணமலை நீதிவான் நீதிமன்றமத்தின் தடை உத்தரவை மீறி திருகோணமலை - பெரியகுளம் பகுதியில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சட்ட விரோதமான முறையில் திருகோணமலை பகுதியில் அமைக்கப்படவிருக்கும்...

Read more

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

எரிபொருள் விலையேற்றத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தொழிலாளர் சமூக கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் எம்.வி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

Read more

கட்ட முடியாத பாலமும் கட்டப்படும் விகாரைகளும் – நிலாந்தன்.

"இந்திய பெருங்கடல் மற்றும் பரந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக் கவலைகள் குறித்து இலங்கை முழுமையாக அறிந்திருக்கிறது, இந்தியாவில் உருவாகி வரும் சூழ்நிலைகள் குறித்து இலங்கை அதிக...

Read more

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து கல்வி அமைச்சு விடுத்த செய்தி

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஒரு வாரத்திற்குள்  வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Read more

400 வகையான மருந்துகள் அவசர கொள்வனவு

400 வகையான மருந்துகள் அவசர கொள்வனவு நடைமுறையின் அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டு, வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற 378...

Read more

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்த செய்தி

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குஇருதய சோதனைக்கான இயந்திரத்தினை சுகாதார அமைச்சு வழங்குவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். குறித்த இயந்திரத்தினை...

Read more
Page 511 of 3073 1 510 511 512 3,073
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist