இலங்கை

நிதி இல்லை : முடிவுக்கு வரும் கொக்குத் தொடுவாய் அகழ்வுப் பணிகள்?

கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்  பணிகள்  நிறுத்தப்படும் சூழல்  காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை  சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவர்...

Read more

இன்று சர்வதேச ஆசிரியர் தினம்

உலக ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1966 ஆம் ஆண்டு யுனெஸ்கோ சாசனத்தின்படி உலக ஆசிரியர் தினம் உருவாக்கப்பட்டது. ஆனால்...

Read more

கார் கதவைத் திறந்ததால் பறிபோன இளைஞரின் உயிர் : யாழில் சோகம்!

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் திடீரெனத் திறக்கப்பட்ட கார் கதவில் மோதுண்டு உயிரிழந்த சம்பவம் யாழில் நேற்று(04)  இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், கோண்டாவில் உப்புமடம் சந்திப் பகுதியிலேயே...

Read more

கருங்கடலில் ரஷ்யா ‘கடல் கண்ணிவெடிகளை’ பயன்படுத்தவுள்ளதாக பிரித்தானியா எச்சரிக்கை!

உக்ரேனிய துறைமுகங்களை அணுகுவது உட்பட, கருங்கடலில் பொதுமக்கள் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதலை நடத்த ரஷ்யா கண்ணிவெடிகளை பயன்படுத்தக்கூடும் என பிரித்தானிய எச்சரித்துள்ளது. உக்ரேனிய துறைமுகங்களுக்கு செல்லும்...

Read more

12.3 மில்லியன் மக்கள் பொருளாதார அபாய நிலையில் உள்ளதாக தகவல்

நாட்டின் 12 தசம் 3 மில்லியன் மக்கள் பொருளாதார அபாய நிலையை எட்டியுள்ளதாக 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான பல பரிமாண இடர் குறியீட்டின் கொள்கை அறிக்கையில்...

Read more

மைத்திரியின் கார் மீது விழுந்த அதிவேக நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கேட் !

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வானத்தின் மீது சுங்கச்சாவடி கேட் விழுந்த சம்பவம் குறித்து வி.ஐ.பி பாதுகாப்புப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

Read more

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் – அடுத்த கட்ட போராட்டம் ஹர்த்தால் ?

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்டம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது குறித்து நேற்று இரவு தமிழ் தேசிய கட்சிள் ஒன்றுகூடி ஆராய்ந்திருந்தது. அதன்படி அடுத்த...

Read more

இன்றும் நாடாளுமன்றம் கூடுகின்றது

ஒக்டோபர் முதல் அமர்வு வாரத்தின் மூன்றாவது நாடாளுமன்ற அமர்வு இன்று காலை இடம்பெறவுள்ளது. இதற்காக நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது. இன்று, துறைமுக அதிகாரசபை...

Read more

பொதுக் கணக்குகள் பற்றிய குழுவில் முன்னிலையாக காலால் திணைக்களத்திற்கு அழைப்பு

கலால் திணைக்களத்தின் அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை பொதுக் கணக்குகள் பற்றிய குழு முன் ஆஜராக உள்ளனர். பிற்பகல் 2 மணிக்கு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில்...

Read more

தொடரும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு; பொது மக்கள் அவதி  

ரெயில்வே கட்டுப்பாட்டாளர்களினால் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட திடீர் பணிப்பகிஷ்கரிப்பு  இன்றைய தினமும் ( 05) தொடர்வதாக இலங்கை ரெயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ரெயில்வே பாதுகாப்பு அதிகாரியொருவர்...

Read more
Page 513 of 3149 1 512 513 514 3,149
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist