இலங்கை

கட்சிகளில் எவ்வித ஜனநாயகமும் இல்லை : மஹிந்த தேசப்பிரிய!

தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் முன்வைக்கும் கொள்கை பிரசாரங்களை யாதார்த்தமானவையாக மாற்றுவதற்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பெப்ரல் அமைப்பின் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த கலந்துரையாடலில்...

Read more

கொழும்பில் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு : மாநகர சபை எச்சரிக்கை!

அதி தீவிர போசாக்கு குறைபாடுடையவர்கள் காணப்படும் நகரமாக கொழும்பு அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட...

Read more

ஓட்டமாவடியில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் கைது!

மட்டக்களப்பு,  ஓட்டமாவடியில் 57 வயதான  நபர் ஒருவர் குடும்பத் தகராறில்  தனது  மனைவியின் கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ தினமான இன்று குளியலறைக்குச்...

Read more

முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை – IMF

ஸ்திரத்தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்தபோதிலும், முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. ஊழியர் மட்ட உடன்படிக்கையை விரைவில் எட்டுவது...

Read more

225 பேரும் ஒன்றிணைந்தால் போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்கலாம்!

225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்மதித்தால், மது,புகையிலை,சிகரெட் மற்றும் போதைப்பொருள் பாவனையில்லா நாட்டை உருவாக்க முடியுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற ”போதைப்பொருள் அச்சுறுத்தலைக்...

Read more

ஜனாதிபதி ரணிலுக்கு உலக நாடுகள் ஆதரவு!

பசுமைப் பொருளாதார  வேலைத்திட்டத்திற்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு உலக நாடுகள் பலவற்றிடம் இருந்து இலங்கைக்கு ஆதரவு கிடைத்துள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில்...

Read more

தங்கம், ஆயுதங்களைத் தேடி 3 ஆவது நாளாகத் தொடரும் அகழ்வுப் பணிகள்!

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் ஆயுதங்களைத் தேடி மூன்றாவது நாளாக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முல்லைத்தீவு நீதிமன்ற...

Read more

தாயாரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன் கைது!

மட்டக்களப்பில் தாயாரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகனைப்  பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். ஜயந்திபுர பிரதேசத்திலேயே இச்சம்வம் பதிவாகியுள்ளது. சம்பவ தினமான நேற்று குறித்த நபர்...

Read more

நாகர்கோவில் பகுதியில் பொலிஸ் காவலரண் அமைக்கப்பட வேண்டும்!

வடமராட்சி, மருதங்கேணியில் இடம்பெற்றுவரும்  சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் காவலரணொன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இன்று வரை அதற்காக எந்தவித  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்...

Read more

இலங்கை கடற்படையினர் தயக்கம் காட்டுகின்றனர்!

"இந்திய மீனவர்களைக் கைது செய்யும் செயற்பாட்டில் இலங்கை கடற்படையினர் தயக்கம் காட்டுகின்றனர்" என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்துள்ளார். சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில்...

Read more
Page 518 of 3136 1 517 518 519 3,136
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist