வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
கம்பஹாவில் நாளை 12 மணித்தியால நீர்வெட்டு!
2024-04-23
பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளின் கவனத்திற்கு!
2024-04-23
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான ஐந்தாவது சுற்று உத்தேச பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில் இடம்பெறவுள்ளது. அரசியல், வர்த்தகம்,...
Read moreவெள்ளையரின் கோட்டையை போரிட்டு வெற்றிகொண்ட வன்னியின் இறுதி மன்னன் பண்டார வன்னியனின் 220ஆம் ஆண்டு வெற்றிநாள் (25)இன்று முல்லைத்தீவு நகரில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. அந்தவகையில் முன்னாள் வடமாகாணசபை...
Read moreஎக்பிரஸ் பேர்ள் கப்பல் இழப்பீடு தொடர்பான வழக்கை சிங்கப்பூர் வர்த்தக மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில்...
Read moreஜக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது கிளிநொச்சியில் அமைந்துள்ள சர்வ மத ஸ்தலங்களுக்கு...
Read moreஅம்பாறை மாவட்டம் மாவடிப்பள்ளி -காரைத் தீவுப் பகுதியை இணைக்கும் பிரதான வீதியில் சருகுப்புலி இனத்தைச் சேர்ந்ததென நம்பப்படும் குட்டியொன்று நேற்றைய தினம் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. மக்கள்...
Read more2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் , ஆசிரியர்களுக்கு 28 ஆம் , 29ஆம் திகதிகளில் விடுமுறை வழங்க...
Read moreகல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி யூ. எல். ரியாழ் இன்றைய தினம் கல்முனை வலயக்கல்வி பணிமனையில் பதவியேற்றுக்கொண்டார். கல்முனை, சம்மாந்துறை கல்வி...
Read moreவடமாகாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துவருவது வருத்தமளிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விடயத்தில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை...
Read moreசட்டவிரோதமான முறையில் தங்க கடத்தலில் ஈடுபட்டு சுங்க பிரிவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அறநெறிகள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். புத்தளம்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.