இலங்கை

சுற்றுலா பயணிகளுக்கு சங்கடம் ஏற்படுத்திய சிகிரியா

இலங்கையில் கடந்த சில மாதங்களாக சுற்றுலா பயணிகளின் வருகை பெருமளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இலங்கையின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சிகிரியாவை பார்வையிடுவதற்காக வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம்...

Read more

கரடியனாற்றில் யானையின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் பிரதேசத்தில் யானையின் சடலமொன்று  இன்று காலை (15) மீட்கப்பட்டுள்ளதாகப்   பொலிஸார்  தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த யானை 35 வயதுடையது எனவும்,...

Read more

வில்லூன்றி வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

யாழ்ப்பாணம் வில்லூன்றி வீரகத்தி விநாயகர் ஆலய தீர்த்தோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது  தந்தையை இழந்தவர்கள் பலர்  ஆடி அமாவசை தினமாகிய இன்றைய தினம் விரதம்...

Read more

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி – வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

போக்குவரத்து நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்துக்கமைய, தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம்...

Read more

யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் விசேட வழிபாடு!

ஆடி அமாவாசையான இன்று நாட்டின் பலபகுதிகளிலும் இந்துக்கள் பிதிர்க்கடனை நிறைவேற்றி வருகின்றனர். அந்தவகையில்  இத்தினத்தை முன்னிட்டு  யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திலும், கீரிமலை கண்டகி தீர்த்த கரையிலும்...

Read more

தலைமன்னார் – கொழும்பிற்கிடையில் கடுகதி புகையிரத சேவை : ஜனாதிபதி!

தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி புகையிரத சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவில் கலந்து...

Read more

வெளிநாட்டில் இருந்து பணம் கொடுத்து தாக்குதல் : யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடாத்தியுள்ளதுடன், வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் தீக்கிரையாக்கியுள்ளது. கல்வியங்காடு பூதவராஜர் ஆலயத்திற்கு அருகில் உள்ள...

Read more

கண்ணி வெடிகளை அகற்ற ஜப்பான் 170 மில்லியன் ரூபாய் உதவி

வடக்கு மாகாணத்தில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக ஜப்பானிய அரசாங்கம் நிவாரணத் திட்டத்தின் கீழ் 170 மில்லியன் ரூபாய் உதவித் தொகையை வழங்கியுள்ளது. நாட்டின் கண்ணிவெடி அகற்றும் திட்டத்திற்கு...

Read more

மடு அன்னையின் ஆவணித் திருவிழா -ஜனாதிபதி பங்கேற்பு

இன்று இடம்பெற்ற மன்னார் - மருதமடு அன்னையின் ஆவணித்  திருவிழா திருப்பலியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார். மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத...

Read more

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழா ஏற்பாடுகள் முன்னெடுப்பு!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழா எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்களுக்கு...

Read more
Page 623 of 3137 1 622 623 624 3,137
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist