இலங்கை

காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு : குளிர்பானங்களை வழங்கிய கடற்படையினர்!

யாழ்ப்பாணம் - மண்டைதீவில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை அப்பகுதி மக்களால் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த எதிர்ப்புப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

பூஞ்சைத் தொற்று காரணமாக இடம்பெற்ற உயிரிழப்புத் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம்!

கண்டி தேசிய வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவில் டயாலிசிஸ் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 07 நோயாளர்கள் கடந்த காலங்களில் பூஞ்சை தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல்...

Read more

சுவீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் கண்டனம்!  

சுவீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மத சுதந்திரத்தை மீறும் செயல்...

Read more

விவசாயிகளுக்கு அரசாங்கம் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

எதிர்வரும் சிறுபோகம் மற்றும் பெரும்போக பருவகாலங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கிலோ 95 ரூபாய் மற்றும் 110 ரூபாய்க்கு இடையில் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதி...

Read more

காலி – தென்கடலில் விபத்து : மீனவர்களை காப்பாற்றிய கடற்படை!

தென்கடலில் ஏற்பட்ட விபத்தினால் தீக்காயங்களுடன் மீன்பிடி படகில் இருந்த மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். காலியில் இருந்து சுமார்...

Read more

நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நெல் கொள்வனவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்காக 500 மில்லியன் ரூபா...

Read more

இலங்கையின் செயற்பாடுகளுக்கு பிரித்தானியா வரவேற்பு!

மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய காலமுறை மீளாய்வு செயல்முறையுடன் இலங்கையின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை பிரித்தானியா வரவேற்றுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வில் இலங்கைக்கான உலகளாவிய...

Read more

பேருந்துகள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முன்னெடுக்கவுள்ள விசேட நடவடிக்கைகள்!

அனுமதிப்பத்திரம் இன்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் தொடர்பில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்வதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்காக நான்கு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய...

Read more

வருமானத்தை மேம்படுத்துவதற்கான எதிர்கால வேலைத்திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இலங்கையில் வருமானத்தை மேம்படுத்துவதற்கான எதிர்கால வேலைத்திட்டம் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இதனை சமர்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

Read more

தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை!

உள்நாட்டில் தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என கோப் குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 2020 முதல் 2022 ஆம் ஆண்டுவரை, இலங்கையில் நுகர்வுக்காக ஒரு இலட்சத்து...

Read more
Page 720 of 3135 1 719 720 721 3,135
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist