இலங்கை

பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்ஜித் கடும் அதிருப்தி!

புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில், கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அதில் இலங்கையில் பொலிஸ்...

Read more

யாழில் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 25 பெண்கள் பிணையில் விடுதலை

யாழ்ப்பாணம் புத்தூரில் இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 31 பேரில் 25 பெண்களை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு 6 ஆண்களும் விளக்கமறியலில்...

Read more

நாட்டுக்கு சேவை செய்வதற்கான முக்கிய சேவை அரச சேவையாகும் : பிரதமர் தினேஸ் குணவர்தன!

பொது சேவை பல்வேறு சவால்களை கடந்து பயணிக்கிறது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதற்கான வாய்ப்பை வழங்கினார் என்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார். உள்நாட்லுவல்கள் அமைச்சில்...

Read more

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஹர்ஷ டி சில்வா தலைமையிலான கோப் குழு அனுமதி !!

அரசாங்கத்தின் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழு அனுமதி வழங்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை பரிசீலிப்பதற்காக கோப் குழு, நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

அரசாங்கத்திற்கு சொந்தமான பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு

அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றை விரைவில் வழங்குவதற்கான விசேட அமைச்சரவைப்...

Read more

வருடாந்தம் பேருந்துக் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் : தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்!

தேசிய கொள்கையின் பிரகாரம் கட்டாயமாக வருடாந்த பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read more

குரங்குகளால் பயிர்களுக்கு பாரிய சேதம் !!

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் வன விலங்குகளினால் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டமை குறித்து 320 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வருடம்...

Read more

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் குறித்து நாளை விவாதம் !!

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் குறித்து விவாதம் நாளை (சனிக்கிழமை) காலை 9.30 முதல் மாலை 7.30 வரை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள்...

Read more

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய செய்தி

நாட்டில் ஏற்பட்டுள்ள வங்கோரத்து நிலை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் முறியடிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை பணிப்பாளர்கள் நிறுவகத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில்...

Read more

சித்திரவதையிருந்து பாதுகாப்பு எனும் தொனிப்பொருளில் பொலிஸாருக்கு கருத்தரங்கு !!

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு, யாழ். பிராந்திய காரியாலயத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது. இக்கருத்தரங்கில் பிரதான வளவாளராக இலங்கை மனித...

Read more
Page 752 of 3137 1 751 752 753 3,137
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist