Uncategorized

வவுனியாவில் டீசலை பெற்றுகொள்ள நீண்ட வரிசை!

வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரண்டில் மாத்திரமே டீசல் பெற்றுக்கொள்ளகூடிய நிலை காணப்படுவதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது. நகர மத்தியில் உள்ள...

Read more

யாழ். போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் இடை நிறுத்தம்!

யாழ். போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்  ஸ்ரீ  பவானந்தராஜா தெரிவித்தார். யாழ் போதனா வைத்தியசாலையின்...

Read more

11 நாட்கள் இடைநிறுத்தத்திற்குப் பிறகு 200க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் டோவர் வந்தடைந்தனர்!

ஆங்கில கால்வாய் ஊடாக 11 நாட்கள் இடைநிறுத்தத்திற்குப் பிறகு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 200க்கும் மேற்பட்டோர் டோவருக்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வருகை, நடப்பு ஆண்டு சிறிய...

Read more

அமெரிக்க தூதுவர் ஜீலி சுங் முகமாலை பகுதிக்கு விஜயம்!

அமெரிக்க தூதுவர் ஜீலி சுங் முகமாலை பகுதிக்கு விஜயம்; கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை பார்வையிட்டார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் இன்று காலை 7.45 மணியளவில்...

Read more

வடமாகாண ஆளுநரை சந்தித்தார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஐீலி சுங்  வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கானஅமெரிக்க தூதுவர் ஐீலி சுங் பல்வேறு...

Read more

எரிபொருளுக்காக இனிமேல் நீண்ட வரிசையில் காத்திருக்க தேவையில்லை – எரிசக்தி அமைச்சு

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை படிப்படியாக முடிவுக்கு வரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் எதிர்வரும் மூன்று நாட்களில்...

Read more

மட்டு வவுணதீவில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட நால்வர் கைது!

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள இரட்டைச்சோலைமடு பிரதேசத்தில் பண்ணை ஒன்றில்  புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட பகுதியை பொலிசார் நேற்று (திங்கட்கிழமை)  மாலை முற்றுகையிட்டனர் இதன்போது  4...

Read more

பாப்காக் கடற்படை கப்பல்துறையில் எரிபொருள் திருட்டு: விசாரணை ஆரம்பம்!

பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கடற்படை ஒப்பந்ததாரர்களான பாப்காக் கடற்படை கப்பல்துறையில் இருந்து டீசல் திருடப்பட்டது குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பிளைமவுத்தில் உள்ள டெவன்போர்ட் கப்பல்துறையில் இருந்து...

Read more

மக்களின் வரிப்பணத்தில் ஆட்சியாளர்கள் கொள்ளை அடித்தவற்றை மீள பெறவேண்டும் – வேலுகுமார்

மக்களின் வரிப்பணத்தில் ஆட்சியாளர்கள் கொள்ளை அடித்தவற்றை மீள பெறவேண்டும் என மக்கள் தற்போது வலியுறுத்தி வருகின்றனர். எனவே, மக்களின் இந்த  கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் விசேட சட்டம்...

Read more

மின் வெட்டை சாதகமாக பயன்படுத்தி அச்சுவேலி மத்திய கல்லூரியில் திருட்டு!

மின் வெட்டு வேளை அச்சுவேலி மத்திய கல்லூரி அலுவலகம் உடைக்கப்பட்டு ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான மடிக்கணனி ஒன்று திருடப்பட்டுள்ளது. அச்சுவேலி பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை மின் வெட்டு நடைமுறையில் இருந்த...

Read more
Page 9 of 17 1 8 9 10 17

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist