• முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • சிறப்பு ஞாயிறு
    • தொழில்நுட்பம்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • ஆதவனின் அவதானம்
    • நம்மவர் நிகழ்வுகள்
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • எராவூரைச் சேர்ந்த 65 வயது பெண் உயிரிழப்பு – மொத்த மரணம் 484 ஆக உயர்வு
  • மே மாத இறுதிக்குள் முதியவர்களுக்கு தடுப்பூசி – ஜோ பைடன் உறுதி
  • யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று!
  • தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!
  • கொரோனா தொற்று உறுதியான மேலும் 205 பேர் அடையாளம்!
    பிரதான செய்திகள்
  • எராவூரைச் சேர்ந்த 65 வயது பெண் உயிரிழப்பு – மொத்த மரணம் 484 ஆக உயர்வு
  • கூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் சுதந்திரக் கட்சியினர் செயற்படுகின்றனர் – திலும் அமுனுகம
  • கொரோனா சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானதே -சுகாதார சேவைகள் பணிப்பாளர்
  • 16 வயது சிறுமிக்கு பாலியல் துஸ்பிரயோகம்: 12 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு
  • ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு
  • கொரோனா தொற்றில் இருந்து மேலும் 417 பேர் குணமடைவு
  • வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் போராட்டம் 3ஆவது நாளாகவும் தொடர்கிறது
  • இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சி: எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
  • ஈராக்-அமெரிக்க கூட்டுப்படைகளின் முக்கிய விமானத் தளம் மீது ரொக்கெட் தாக்குதல்!
  • கொடிகாமம் பொதுச் சந்தை மூடப்பட்டது !

ஆபிாிக்கா

    கோவாக்ஸ் திட்டத்தின் முதல் தொகுதி நைஜீரியாவை சென்றடைந்தது!  

    In ஆபிாிக்கா     March 2, 2021 12:29 pm GMT     0 Comments     1123

  • ws_img

    ஒக்ஸ்போர்டுட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் சுமார் நான்கு மில்லியன் டோஸின் முதல் தொகுதி நைஜீரியாவை சென்றடைந்துள்ளது. கொவிட் -19 தடுப்பூசிகள் அனைத்து நாடுகளிடமும் நியாயமான முறையில் பகிரப்படுவதை உறுதிசெய்ய முயற்சிக்கும் ஐ.நா. ஆதரவு திட்டமான க... மேலும்

  • நைஜீரியாவில் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் விடுவிப்பு!  

    In ஆபிாிக்கா     March 2, 2021 12:29 pm GMT     0 Comments     1224

  • ws_img

    வடமேற்கு நைஜீரிய மாநிலமான ஸம்பாராவில் உள்ள பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட மாணவிகள் அனைவரையும் கடத்தல்காரர்கள் விடுவித்துள்ளதாக மாநில ஆளுநர் பெல்லோ மாதவல்லே தெரிவித்துள்ளார். அத்துடன் மாணவிகள் அதிகாரிகளுடன் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்க... மேலும்

  • தென்னாபிரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!  

    In ஆபிாிக்கா     March 2, 2021 9:45 am GMT     0 Comments     1109

  • ws_img

    தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் தென்னாபிரிக்காவில், தென்னாபிரிக்காவில் 50ஆயிரத்து 77பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட... மேலும்

  • கோவாக்ஸ் திட்டத்தின் முதல் தடுப்பூசியை பெற்ற நபராக மாறிய கானா ஜனாதிபதி!  

    In ஆபிாிக்கா     March 1, 2021 3:59 pm GMT     0 Comments     1181

  • ws_img

    கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சியில், உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட ஐ.நா. ஆதரவு கோவாக்ஸ் திட்டத்தின் முதல் தடுப்பூசியை பெற்ற நபராக கானாவின் ஜனா... மேலும்

  • டைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை- மன்னிப்புச் சபை அறிக்கை!  

    In ஆபிாிக்கா     February 27, 2021 11:20 am GMT     0 Comments     1308

  • ws_img

    எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற மோதலில், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களை எரித்திரியப் படைகள் கொன்றதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. எத்தியோப்பிய அரசாங்கத்துடன் இணைந்து எரித்திரியப் ... மேலும்

  • நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆயுதக் கும்பலால் கடத்தல்!  

    In ஆபிாிக்கா     February 27, 2021 6:41 am GMT     0 Comments     1173

  • ws_img

    நைஜீரியாவிலுள்ள வடமேற்கு மாநிலமான ஜம்ஃபாராவிலுள்ள அரச நடுநிலைப் பாடசாலையிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆயுதக் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இனந்தெரியாத ஆயுதக் கும்பலில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரு பகுதியினர், அருகிலுள்ள இராண... மேலும்

  • ஐ.நா. ஆதரவு ‘கோவாக்ஸ்’ திட்டத்தின் மூலம் தடுப்பூசிகளைப் பெற்ற முதல் நாடாக கானா மாறியுள்ளது!  

    In ஆபிாிக்கா     February 24, 2021 12:34 pm GMT     0 Comments     1164

  • ws_img

    கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சியில், உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட ஐ.நா. ஆதரவு கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் தடுப்பூசிகளைப் பெற்ற முதல் நாடாக கான... மேலும்

  • நைஜீரியாவில் விமானப்படை விமானம் விபத்து: ஏழு பேர் உயிரிழப்பு!  

    In ஆபிாிக்கா     February 21, 2021 2:11 pm GMT     0 Comments     1294

  • ws_img

    நைஜீரிய விமானப்படை விமானம் அபுஜா விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரிய இராணுவத்துக்குச் சொந்தமான சிறிய பயணிகள் விமானமே இன்று (ஞாயிற்றுக்கிழமை)... மேலும்

  • தென்னாபிரிக்காவில் ஜோன்ஸன் அண்ட் ஜோன்ஸன் நிறுவன தடுப்பூசி போடும் பணி ஆரம்பம்!  

    In ஆபிாிக்கா     February 19, 2021 3:49 am GMT     0 Comments     1169

  • ws_img

    தென்னாபிரிக்காவில் ஜோன்ஸன் அண்ட் ஜோன்ஸன் நிறுவன கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சுகாதாரத்துறையினர் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஜனாதிபதி சிரில் ராமபோசா மற்றும் சுக... மேலும்

  • எபோலா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட கொங்கோ- கினியாவுக்கு 15 மில்லியன் டொலர்கள் நிதியுதவி  

    In ஆபிாிக்கா     February 18, 2021 5:44 am GMT     0 Comments     1160

  • ws_img

    கொடிய எபோலா வைரஸ் தாக்குதலை எதிர்த்து போராடுவதற்காக ஆபிரிக்க நாடுகளான கொங்கோ, கினியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை, 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி வழங்கியுள்ளது. இந்த 15 மில்லியன் டொலர் எவ்வாறு ஒதுக்கப்படும் என்பது குறித்த விபரங்கள் அடுத்த... மேலும்

  • 1
  • …
  • 4
  • >
    பிந்திய செய்திகள்
  • எராவூரைச் சேர்ந்த 65 வயது பெண் உயிரிழப்பு – மொத்த மரணம் 484 ஆக உயர்வு
  • அரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் செயற்திறனாக மேற்கொள்ள வேண்டும் – பிரதமர்
  • கிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய் மட்டும் உயிர் தப்பிய சம்பவம்..!
  • கூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் சுதந்திரக் கட்சியினர் செயற்படுகின்றனர் – திலும் அமுனுகம
  • ‘கருப்பு ஞாயிறு’ தின போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஜே.வி.பி. அறிவிப்பு
  • கொரோனா சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானதே -சுகாதார சேவைகள் பணிப்பாளர்
  • ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவரின் விளக்கமறியல் நீடிப்பு
  • கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டாலும் கட்டாயம் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் – தொற்று நோயியல் பிரிவு
  • 16 வயது சிறுமிக்கு பாலியல் துஸ்பிரயோகம்: 12 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு
  • மியன்மார் போராட்டங்களில் மீண்டும் துப்பாக்கிச் சூடு- பலர் உயிரிழப்பு!
  • Contact Us
  • Privacy Policy

Copyright © 2021 Athavan News. All rights reserved.