<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>இங்கிலாந்து &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/category/world/england/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 11 Sep 2026 11:29:30 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>இங்கிலாந்து &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>செயற்கை நுண்ணறிவு மூலம் எதிர்பாராத பொருளாதார வளர்ச்சி</title>
		<link>https://athavannews.com/2026/1490170</link>
					<comments>https://athavannews.com/2026/1490170#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Sep 2026 11:29:30 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Artificial Intelligence (AI)]]></category>
		<category><![CDATA[Economy]]></category>
		<category><![CDATA[New data]]></category>
		<category><![CDATA[Office for National Statistics (ONS)...]]></category>
		<category><![CDATA[strong growth]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490170</guid>

					<description><![CDATA[செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் வளர்ச்சி காரணமாக பொருளாதாரம் எதிர்பாராத வகையில் வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. தேசிய புள்ளிவிபர அலுவலகமான ONS வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, சமீபத்திய காலப்பகுதியில் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டுள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்ப நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அடுத்துவரும் மாதங்களில் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய சவால் உருவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490170/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490170</post-id>	</item>
		<item>
		<title>இங்கிலாந்தில் சுற்றுலா வரிக்கு உச்சவரம்பு இல்லை – மேயர்களுக்கு புதிய அதிகாரம்!</title>
		<link>https://athavannews.com/2026/1490091</link>
					<comments>https://athavannews.com/2026/1490091#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Sep 2026 10:23:53 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[‘tourist tax’]]></category>
		<category><![CDATA[announced today.]]></category>
		<category><![CDATA[British government]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[international tourists]]></category>
		<category><![CDATA[regional mayors]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490091</guid>

					<description><![CDATA[இங்கிலாந்தில் உள்ள பிராந்திய மேயர்களுக்கு, தங்கள் பகுதிகளுக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் ‘சுற்றுலா வரி’ அல்லது ‘இரவுநேர பார்வையாளர் வரி’ அறவிடும் அதிகாரத்தை வழங்க பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய திட்டம் தொடர்பான மேலதிக விபரங்கள் இன்று வெளியிடப்பட உள்ளன. இதன்படி, ஹோட்டல்கள், படுக்கை மற்றும் காலை உணவு விடுதிகள் (B&#38;B), Airbnb போன்ற குறுகிய கால தங்குமிடங்களில் இரவு தங்கும் பயணிகளிடம் இந்த வரி அறவிடப்படலாம். குறிப்பாக, மத்திய [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490091/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490091</post-id>	</item>
		<item>
		<title>இளம் வயதினரிடையே அதிகரிக்கும் பல் பிரச்சினைகள் – ஏன் இந்த நிலை?</title>
		<link>https://athavannews.com/2026/1489728</link>
					<comments>https://athavannews.com/2026/1489728#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Sep 2026 07:21:48 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[000 young children i]]></category>
		<category><![CDATA[Around 600]]></category>
		<category><![CDATA[children's dental health.]]></category>
		<category><![CDATA[dental problems]]></category>
		<category><![CDATA[special training]]></category>
		<category><![CDATA[sugary foods]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489728</guid>

					<description><![CDATA[இங்கிலாந்தில் சுமார் 6 இலட்சம் இளம் குழந்தைகளுக்கு பற்களை முறையாக சுத்தம் செய்வது தொடர்பான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. குழந்தைகளிடையே அதிகரித்து வரும் பல் பிரச்சினைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. சிறு வயதிலேயே பற்களில் சொத்தை ஏற்படுவது, ஈறுகளில் பாதிப்பு மற்றும் பற்கள் தொடர்பான வலி போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருவது சுகாதார நிபுணர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் பல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கு அதிகளவில் இனிப்புப் பொருட்கள் மற்றும் சர்க்கரை கலந்த உணவுகள், பானங்களை [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1489728/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489728</post-id>	</item>
		<item>
		<title>ஷெஃபீல்டில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை கத்திக்குத்தில் உயிரிழப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1489464</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Sep 2026 10:40:41 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[baby girl in Sheffield]]></category>
		<category><![CDATA[charged with murder]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[Four people]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489464</guid>

					<description><![CDATA[இங்கிலாந்தின் ஷெஃபீல்டு நகரில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. வின்கோபேங்க் (Wincobank) பகுதியில் குழந்தையின் பாதுகாப்பு தொடர்பாக எழுந்த கவலையைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குழந்தையை மீட்டு மருத்துவ உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். எனினும், குழந்தை உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில், குழந்தையின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489464</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமுக்கு இன்று முதல் சவால்</title>
		<link>https://athavannews.com/2026/1489421</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Sep 2026 08:09:00 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Andy Burnham]]></category>
		<category><![CDATA[Britain's new Prime Minister]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[Questions (PMQs)]]></category>
		<category><![CDATA[taking office]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489421</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், பிரதமராக பதவியேற்ற பின்னர் இன்று முதன்முறையாக பிரதமருக்கான கேள்வி நேரமான PMQs-ஐ எதிர்கொள்ளவுள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையை ஆற்றிய பர்ன்ஹாம், பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பது, பிராந்தியங்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவது மற்றும் முக்கிய சேவைகளில் அரசின் பங்களிப்பை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முன்வைத்திருந்தார். இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள PMQs-இல் எதிர்க்கட்சித் தலைவர் கெமி பேடனொக், லிபரல் டெமோகிராட் தலைவர் சர் எட் டேவி உள்ளிட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489421</post-id>	</item>
		<item>
		<title>இரட்டை கொ*லைக் குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் நீதிமன்றில் ஆஜர்</title>
		<link>https://athavannews.com/2026/1489359</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Sep 2026 12:04:13 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[connection]]></category>
		<category><![CDATA[Cranktown area]]></category>
		<category><![CDATA[Jaden Wright]]></category>
		<category><![CDATA[massive house]]></category>
		<category><![CDATA[multiple counts of murder]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489359</guid>

					<description><![CDATA[இங்கிலாந்தின் மிடில்ஸ்பரோ அருகே கிராங்க்டவுன் பகுதியில் இடம்பெற்ற பாரிய வீட்டுத்தீ சம்பவம் தொடர்பில், 23 வயதான ஜேடன் ரைட் மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி அதிகாலை, கிராங்க்டவுனில் உள்ள Birchington Avenue பகுதியில் வீடொன்றில் தீப்பரவல் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 34 வயதான நடாலி மெக்டொனால்ட் மற்றும் அவரது 7 வயதான மருமகள் வலன்டினா ஃபொஸ்டர் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மேலும், வீட்டில் இருந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489359</post-id>	</item>
		<item>
		<title>ஆண்ட்ரூ ஹார்ப்பரின் கொ*லையாளிகளுக்கு முன்கூட்டிய விடுதலை இல்லை</title>
		<link>https://athavannews.com/2026/1489171</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Aug 2026 12:02:37 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Britain's prisons.]]></category>
		<category><![CDATA[Major changes]]></category>
		<category><![CDATA[Police Officer P.C. Andrew Harper.]]></category>
		<category><![CDATA[Prisoners]]></category>
		<category><![CDATA[release scheme]]></category>
		<category><![CDATA[Shortage]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489171</guid>

					<description><![CDATA[பிரிட்டனில் சிறைச்சாலைகளில் நிலவும் இடப்பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்படவிருந்த கைதிகளின் முன்கூட்டிய விடுதலைத் திட்டத்தில் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, சட்டவிரோத கொ*லை (unlawful killing), கொ*லைக்குச் சமமான குற்றமான manslaughter மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தி மரணம் ஏற்படுத்திய குற்றங்களில் தண்டனை பெற்றவர்கள் இனிமேல் இந்த முன்கூட்டிய விடுதலைத் திட்டத்தின் கீழ் விடுவிக்கப்படமாட்டார்கள். இந்த மாற்றத்தின் மூலம், பொலிஸ் அதிகாரி பி.சி. ஆண்ட்ரூ ஹார்ப்பரின் மரணத்திற்கு காரணமானவர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489171</post-id>	</item>
		<item>
		<title>நிதி ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதாக உறுதியளித்த ஜோன் ஹீலி</title>
		<link>https://athavannews.com/2026/1488917</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Aug 2026 06:08:29 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Britain's new Chancellor]]></category>
		<category><![CDATA[economic challenges]]></category>
		<category><![CDATA[fiscal discipline]]></category>
		<category><![CDATA[John Healy]]></category>
		<category><![CDATA[West Wales]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488917</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவின் புதிய சான்சலராக பொறுப்பேற்றுள்ள ஜோன் ஹீலி, நாட்டின் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதில் “நிதி ஒழுக்கத்தை” (Fiscal Discipline) தொடர்ந்து கடைப்பிடிப்பேன் என உறுதியளித்துள்ளார். மேற்கு வேல்ஸில் நடைபெற்ற தனது முதல் முக்கிய நேர்காணலில் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தின் நிதி நிலைமை மற்றும் நாட்டின் பொருளாதார சவால்கள் தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், அரசாங்கத்தின் செலவினங்களை கட்டுப்படுத்தி, பொதுமக்களின் வரிப்பணத்தை பொறுப்புடன் பயன்படுத்துவது முக்கியமானது என [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488917</post-id>	</item>
		<item>
		<title>A66 வீதி விபத்து: உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளின் உடற்கூறு விசாரணை ஆரம்பம்</title>
		<link>https://athavannews.com/2026/1488828</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Aug 2026 10:15:01 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[deaths of two police]]></category>
		<category><![CDATA[died in a horrific road accident]]></category>
		<category><![CDATA[England’s A66 highway]]></category>
		<category><![CDATA[Inquests]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488828</guid>

					<description><![CDATA[இங்கிலாந்தின் A66 பிரதான வீதியில் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற பயங்கர வாகன விபத்தில் உயிரிழந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் தொடர்பான மரண விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Teesside Coroner’s Court இல் இடம்பெற்ற விசாரணையின்போது, விபத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகள் சந்தித்த காயங்கள் தொடர்பான தகவல்கள் முன்வைக்கப்பட்டன. இருவரும் கடமையில் இருந்தபோது ஏற்பட்ட இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை, இந்த விபத்தில் உயிரிழந்த ஐந்து இளைஞர்கள் தொடர்பான மரண விசாரணையும் இன்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488828</post-id>	</item>
		<item>
		<title>சூடான் போரை முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய அரபு அமீரகத்தை கட்டுப்படுத்த வேண்டும்</title>
		<link>https://athavannews.com/2026/1488769</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Aug 2026 06:29:42 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[actions]]></category>
		<category><![CDATA[British government]]></category>
		<category><![CDATA[Sudan's ambassador]]></category>
		<category><![CDATA[uk]]></category>
		<category><![CDATA[United Arab Emirates]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488769</guid>

					<description><![CDATA[சூடானில் நீடித்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது அழுத்தம் செலுத்தி அதன் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறு பிரித்தானிய அரசிடம் சூடானின் பிரித்தானியாவுக்கான தூதர் கோரிக்கை விடுத்துள்ளார். சூடானில் அரசுப் படைகளுக்கும் துணை இராணுவப் படையான ரேபிட் சப்போர்ட் போர்சஸ் (RSF) அமைப்புக்கும் இடையிலான மோதல் நான்காவது ஆண்டை எட்டியுள்ளது. இந்த மோதலில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 1.3 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488769</post-id>	</item>
	</channel>
</rss>
