<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஐரோப்பா &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/category/world/europe/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 08 Sep 2026 03:53:37 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஐரோப்பா &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஊழியர்கள் போராட்டம் எதிரொலி: ஒரு நாள் மூடப்பட்ட ஈபிள் கோபுரம்!</title>
		<link>https://athavannews.com/2026/1489899</link>
					<comments>https://athavannews.com/2026/1489899#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Sep 2026 03:51:58 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Eiffel Tower]]></category>
		<category><![CDATA[France]]></category>
		<category><![CDATA[ஈபிள் கோபுரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489899</guid>

					<description><![CDATA[இந்து மதக் குழுவொன்றின் வருகையின்போது பெண் ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டதைக் கண்டித்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை ஈபிள் கோபுரம் மூடப்பட்டதாக ஊழியர்களும் நிர்வாகமும் தெரிவித்தன. போச்சசான்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (BAPS) அமைப்பைச் சேர்ந்த சுமார் 100 பேர் கொண்ட குழுவினர், சனிக்கிழமையன்று பிரான்ஸ் தலைநகரில் உள்ள அந்த முக்கியச் சின்னத்தைப் பார்வையிட்டனர். தாங்கள் நினைவுச் சின்னத்தை அடைந்தபோது, ​​அங்கிருந்து நகருமாறு பெண்கள் கேட்டுக்கொள்ளப்பட்டதாக ஊழியர் சங்கப் பிரதிநிதி டயான் டவோய்ன் குறிப்பிட்டுள்ளார். [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1489899/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489899</post-id>	</item>
		<item>
		<title>ஜெர்மனியின் கிழக்கு மாநிலத்தில் வலதுசாரிக் கட்சி பெரும் வெற்றி!</title>
		<link>https://athavannews.com/2026/1489874</link>
					<comments>https://athavannews.com/2026/1489874#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Sep 2026 09:41:14 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜெர்மனி]]></category>
		<category><![CDATA[AfD]]></category>
		<category><![CDATA[Germany]]></category>
		<category><![CDATA[Saxony-Anhalt]]></category>
		<category><![CDATA[சாக்சனி-அன்ஹால்ட்டில்]]></category>
		<category><![CDATA[ஜெர்மனிக்கான மாற்று]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489874</guid>

					<description><![CDATA[ஜெர்மனியின் கிழக்கு மாநிலமான சாக்சனி-அன்ஹால்ட்டில், தீவிர வலதுசாரி கட்சியான &#8216;ஜெர்மனிக்கான மாற்று&#8217; (Alternative for Germany ), தனது முக்கிய அரசியல் போட்டியாளர்களை வெகுவாகப் பின்தள்ளி ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெற்றுள்ளது. ஆரம்பக்கட்ட முடிவுகளின்படி, பழமைவாதக் கட்சியான சிடியு (CDU) 17.2% வாக்குகளைப் பெற்ற நிலையில், இக்கட்சி 43.8% வாக்குகளைப் பெற்றுள்ளது. இருப்பினும், தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மையை இது பெறவில்லை.  மாநிலத்தை யார் நிர்வகிப்பது என்பது குறித்த சிக்கலான பேச்சுவார்த்தைகள் இனி நடைபெறவுள்ளன. [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1489874/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489874</post-id>	</item>
		<item>
		<title>நோர்வேயின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்!</title>
		<link>https://athavannews.com/2026/1488946</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Aug 2026 07:40:14 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harald]]></category>
		<category><![CDATA[norway]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>
		<category><![CDATA[ஹரால்ட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488946</guid>

					<description><![CDATA[நாஜிக்களின் ஆக்கிரமிப்பு காலத்தில் சிறுவயதிலேயே அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டு, ஐரோப்பிய உயர்குடிப் பெண்கள் பலரை மணக்க மறுத்துவிட்டுத் தனது பள்ளிப் பருவக் காதலியைத் திருமணம் செய்துகொண்ட நோர்வேயின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட் (Harald) வெள்ளிக்கிழமையன்று (28) காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 89. அவர் ஒஸ்லோவில் உள்ள தேசிய மருத்துவமனையில் உள்ளூர் நேரப்படி காலை 6:35 மணிக்கு காலமானதாக அரசவை அறிவித்தது. ஹரால்ட் ஐரோப்பாவின் மிக மூத்த மன்னராகத் திகழ்ந்தார்.  மக்களால் விரும்பப்பட்ட அம்மன்னர் அரச [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488946</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைனின் எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் இலக்குவைத்து ரஷ்யா தீவிர தாக்குதல்: பொதுமக்கள் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1488690</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Aug 2026 11:30:25 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[ukarain]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488690</guid>

					<description><![CDATA[உக்ரைன் நாட்டின் சுத்திகரிப்பு ஆலைகள் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, உக்ரைனிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் (Petrol Pumps) இலக்குவைத்து ரஷ்யப் படைகள் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. வடகிழக்கு உக்ரைனின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கார்கிவ்வில் (Kharkiv) திங்கட்கிழமை இரு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மீது ரஷ்ய ட்ரோன்கள் நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். இதேபோல கிரிவி ரிஹ் (Kryvyi Rih) நகருக்கு வெளியே அமைந்திருந்த எரிபொருள் நிலையத்தின் மீது கடந்த வாரம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488690</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்ய தலைநகரை குறிவைத்து 600 ஆளில்லா விமானத் தாக்குதல்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1487610</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Aug 2026 09:59:49 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Ukrain]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487610</guid>

					<description><![CDATA[நேற்று இரவு ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது 600 ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவற்றில் 180-க்கும் மேற்பட்டவை தலைநகரில் உள்ள இலக்குகளைத் தாக்கியதாகவும், 17 அழிக்கப்பட்டதாகவும் மொஸ்கோ மேயர் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் மொஸ்கோ மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய ஆளில்லா விமானத் தாக்குதல் இதுவாகும். இதற்கிடையில், இந்தத் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட அனைத்து ஆளில்லா விமானங்களையும் உக்ரைனுக்கு பிரித்தானிய அரசாங்கம் வழங்கியதாக ரஷ்யா குற்றம் சாட்டுகிறது. இது தொடர்பாக பிரிட்டன் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487610</post-id>	</item>
		<item>
		<title>இத்தாலியில் கொள்ளை! 770 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஓவியங்கள் மாயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1487415</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Aug 2026 07:09:11 +0000</pubDate>
				<category><![CDATA[இத்தாலி]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[770 crore]]></category>
		<category><![CDATA[Antonello da Messina]]></category>
		<category><![CDATA[famous painter]]></category>
		<category><![CDATA[Four rare paintings]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487415</guid>

					<description><![CDATA[இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினா வரைந்த சுமார் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 அபூர்வ ஓவியங்கள் திருடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. அருங்காட்சியகத்தில் பாதுகாவலர்கள் இருந்தபோதும், பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை அலார அமைப்புகளை முறியடித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பாதுகாக்கப்பட்ட கண்ணாடி பெட்டியை உடைத்து குறித்த 4 ஓவியங்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தப்பியோடும் அவசரத்தில் 2 ஓவியங்களை அங்கேயே போட்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487415</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய  தாக்குதல்களில்   ஏழு பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1487365</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Aug 2026 05:03:31 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Ukrain]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487365</guid>

					<description><![CDATA[ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய தொடர் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இந்தத் தாக்குதலில் 822 ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், அவற்றில் 600 விமானங்கள் தலைநகர் மாஸ்கோவைக் குறிவைத்து இயக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ரஷ்யா ஆயுதங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தும் விநியோக வழிகள் உட்பட, இராணுவத் தளங்களைக் குறிவைத்து இந்தத் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உக்ரைனிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487365</post-id>	</item>
		<item>
		<title>ஹங்கேரியில் போலந்து பேருந்து விபத்து; 12 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1487340</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Aug 2026 02:24:17 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bus crash]]></category>
		<category><![CDATA[Hungary]]></category>
		<category><![CDATA[பேருந்து விபத்து]]></category>
		<category><![CDATA[போலந்து]]></category>
		<category><![CDATA[ஹங்கேரி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487340</guid>

					<description><![CDATA[கிழக்கு ஹங்கேரியில், 57 யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற போலந்து நாட்டுப் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்ததுடன், குறைந்தது 10 பேர் படுகாயமடைந்தனர்.  உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (16) அதிகாலை சுமார் 1 மணியளவில் அப்பேருந்து சாலையோரக் பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்ததாக, ஹங்கேரியப் பிரதமர் பீட்டர் மக்யார் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார். தென்கிழக்கு போஸ்னியாவில் உள்ள மெட்ஜுகோர்ஜேவில் (Medjugorje) அமைந்திருந்த கன்னி மரியாளின் திருத்தலத்திலிருந்து, இரண்டு சாரதிகளைக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487340</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1487323</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Aug 2026 12:27:42 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487323</guid>

					<description><![CDATA[ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களின் விளைவாக உக்ரைனில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல்களில் மேலும் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், ரஷ்யா தனது உள்கட்டமைப்பைக் குறிவைப்பதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் மீது சுமார் 600 ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் மாஸ்கோ மேயர் தெரிவித்துள்ளார். சமீபத்திய வாரங்களில் ரஷ்யா, உக்ரைன் மீதான தனது வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487323</post-id>	</item>
		<item>
		<title>பிரான்சில் காட்டுத்தீயால் 1,100 ஹெக்டேர் நிலம் அழிந்தது!</title>
		<link>https://athavannews.com/2026/1487169</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Aug 2026 10:57:20 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[France]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487169</guid>

					<description><![CDATA[தென்மேற்கு பிரான்சில் பரவிவரும் காட்டுத்தீ 1,100 ஹெக்டேர் நிலத்தை அழித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 525 பேரை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் 75 பிராந்தியங்களுக்கு தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையில், மேற்கு ஜெர்மனியில் பரவிவரும் காட்டுத்தீ காரணமாக, 2,000-க்கும் மேற்பட்ட மக்களை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகளும் எடுத்துள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487169</post-id>	</item>
	</channel>
</rss>
