<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பிரான்ஸ் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/category/world/europe/france/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 29 Jul 2026 08:55:45 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>பிரான்ஸ் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பிரான்ஸை அச்சுறுத்திய காட்டுத்தீ கட்டுப்பாட்டில்; 42,000 ஹெக்டேர் பகுதி தீக்கிரை!</title>
		<link>https://athavannews.com/2026/1485199</link>
					<comments>https://athavannews.com/2026/1485199#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2026 08:55:45 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bordeaux]]></category>
		<category><![CDATA[Heatwave]]></category>
		<category><![CDATA[Wildfire]]></category>
		<category><![CDATA[காட்டுத்தீ]]></category>
		<category><![CDATA[போர்டோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485199</guid>

					<description><![CDATA[போர்டோவிற்கு மேற்கே பெருமளவிலான மக்களை வெளியேற்றத் தூண்டிய ஒரு பெரும் காட்டுத்தீயை பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் செவ்வாயன்று (28) இரவு முழுவதும் போராடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். புதன்கிழமை அன்று வெப்பநிலை மற்றும் காற்று அதிகரித்து, தீ மேலும் பரவக்கூடும் என முன்னறிவிக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை வந்துள்ளது. தொடர் வெப்ப அலைகளால் ஏற்பட்ட கடுமையான வறட்சிக்குப் பிறகு, பிரபலமான சுற்றுலாத் தலமான போர்டோவிற்கு மேற்கே உள்ள லாண்டஸ் (Landes) பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ, முக்கியமாக பைன் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485199/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485199</post-id>	</item>
		<item>
		<title>கட்டுக்கு அடங்காத காட்டுத்தீ; பிரான்சில் அவசர அமைச்சரவைக் கூட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1484881</link>
					<comments>https://athavannews.com/2026/1484881#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Jul 2026 03:54:18 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bordeaux]]></category>
		<category><![CDATA[France]]></category>
		<category><![CDATA[Heatwave]]></category>
		<category><![CDATA[Wildfires]]></category>
		<category><![CDATA[இம்மானுவேல் மேக்ரான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484881</guid>

					<description><![CDATA[தென்மேற்கு நகரமான போர்டோவை (Bordeaux) நோக்கி காட்டுத்தீ நெருங்கி வருவதால், பிரான் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் திங்கள்கிழமை (27) அவசர அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தவுள்ளார். போர்டோ நகரிலிருந்து சுமார் 15 கி.மீ (9 மைல்) தொலைவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள், வரவிருக்கும் மற்றொரு வெப்ப அலை மேலும் சிக்கலாக்கக்கூடும் என்று மேயர் தொமஸ் கசெனேவ் (Thomas Cazenave) தெரிவித்தார்.  சுமார் 8,50,000 மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றும் திட்டம் எதுவும் இல்லை என்று [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1484881/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484881</post-id>	</item>
		<item>
		<title>பிரான்சில் காட்டுத்தீ கொடூரம்: தீபகற்பம் முழுவதும் காலி, படகுகளில் தப்பும் மக்கள்! </title>
		<link>https://athavannews.com/2026/1484587</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2026 09:00:07 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[France]]></category>
		<category><![CDATA[Wildfire]]></category>
		<category><![CDATA[காட்டுத்தீ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484587</guid>

					<description><![CDATA[வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீயைக் கருத்தில் கொண்டு, மேற்கு பிரான்சில் உள்ள ஒரு தீபகற்பத்தை காலி செய்ய அதிகாரிகள் பொது மக்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனால், வெள்ளிக்கிழமையன்று (24) நூற்றுக்கணக்கான மக்கள் படகுகள் மூலம் அங்கிருந்து வெளியேறினர். போர்டோ (Bordeaux) நகருக்கு மேற்கே பிரான்ஸின் அட்லாண்டிக் கடற்கரையோரம் அமைந்துள்ள கேப் ஃபெரெட் (Cap Ferret) தீபகற்பத்திலிருந்து இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் படகுகள் மூலம் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக நகர அதிகாரிகள் கூறியதை மேற்கோள்காட்டி ஏஎஃப்பி (AFP) செய்தி வெளியிட்டுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484587</post-id>	</item>
		<item>
		<title>காட்டுத்தீயில் இரண்டு பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1484240</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jul 2026 08:18:43 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[fire accident]]></category>
		<category><![CDATA[France]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484240</guid>

					<description><![CDATA[தென்மேற்கு பிரான்சில் உள்ள போர்டோ விமான நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட ஒரு பெரிய காட்டுத்தீயை அணைக்க முயன்றபோது இரண்டு பிரெஞ்சு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். விமான நிலைய வாகன நிறுத்துமிடத்திற்கு அருகிலுள்ள ஒரு புதரில் தொடங்கிய இந்தத் தீ, பின்னர் அருகிலுள்ள ஒரு கட்டிடத்திற்கும் பரவியது. இந்தத் தீயினால் ஏற்பட்ட பெரும் புகை மண்டலத்துடன், போர்டோ விமான நிலையத்திற்கு வரும் பல விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484240</post-id>	</item>
		<item>
		<title>சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்த பிரான்ஸ்!</title>
		<link>https://athavannews.com/2026/1484200</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jul 2026 05:16:58 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[France]]></category>
		<category><![CDATA[Social media]]></category>
		<category><![CDATA[சமூக ஊடக தடை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484200</guid>

					<description><![CDATA[2027 ஜனவரி முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், இளைஞர்கள் இத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் முதல் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறியது. சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குப் பிரான்சில் உள்ள அனைவரும் தங்கள் வயதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை இச்சட்டம் கட்டாயமாக்குகிறது. சிறுவர்களின் மனநலம் குறித்த கவலைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக இங்கிலாந்தும் ஐரோப்பிய ஒன்றியமும் இது போன்ற கட்டுப்பாடுகளை உருவாக்கி வரும் சூழலில் இச்சட்டம் வருகிறது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484200</post-id>	</item>
		<item>
		<title>சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு</title>
		<link>https://athavannews.com/2026/1484141</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Jul 2026 11:28:48 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[children]]></category>
		<category><![CDATA[European Union]]></category>
		<category><![CDATA[French Parliament]]></category>
		<category><![CDATA[Social media]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484141</guid>

					<description><![CDATA[15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கும் சட்டமூலத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் இன்று (21) இறுதி வாக்கெடுப்பில் நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தில் 15 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடைசெய்யும் முதல் நாடாக பிரான்ஸ் மாறும். நாடாளுமன்றத்தின் மேலவை மற்றும் கீழவை உறுப்பினர்கள் நேற்று இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சட்டமூலத்தின் இறுதி வடிவத்திற்கு ஒருமனதாக இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து இறுதி வாக்கெடுப்புக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. சட்டத்தின்படி 2026 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484141</post-id>	</item>
		<item>
		<title>குறைந்த வாடகையில் மின்சார வாகனங்கள் மீண்டும் கிடைக்கும்!</title>
		<link>https://athavannews.com/2026/1481657</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Jul 2026 11:25:46 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[“social leasing” program]]></category>
		<category><![CDATA[electric vehicles]]></category>
		<category><![CDATA[from 100 to 200 euros.]]></category>
		<category><![CDATA[low monthly installments]]></category>
		<category><![CDATA[new phase]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481657</guid>

					<description><![CDATA[குறைந்த மாத தவணையில் மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள உதவும் “சமூக குத்தகை” திட்டத்தின் புதிய கட்டம் ஜூலை மாதம் 16ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொருளாதார அமைச்சர் Roland Lescure அறிவித்துள்ளார். “100 முதல் 200 யூரோக்கள் வரை மாத தவணையில் மின்சார வாகனங்களை பெறும் வாய்ப்பு இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கிறது” என அவர் தெரிவித்தார். மேலும், சாதாரணமாக வாகனம் வாங்க முடியாத பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் மின்சார வாகனங்களை பயன்படுத்தும் நிலைக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481657</post-id>	</item>
		<item>
		<title>ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை! பிரான்ஸில் சுமார் 1,000 பேர் உயிரிழப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1480773</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Jun 2026 04:48:37 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[France]]></category>
		<category><![CDATA[Health officials]]></category>
		<category><![CDATA[Heat wave]]></category>
		<category><![CDATA[Western European countries]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480773</guid>

					<description><![CDATA[மேற்கு ஐரோப்பிய நாடுகளைக் கடந்த சில நாட்களாகக் கடுமையாகப் பாதித்து வரும் வரலாறு காணாத வெப்ப அலை காரணமாக பிரான்ஸில் மட்டும் எதிர்பாராத விதமாக சுமார் 1, 000 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அதிகாரிகள்நேற்று   தகவலை வெளியிட்டுள்ளனர். இது குறித்து பிரான்ஸ் பொதுச் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், &#8216;கடந்த ஜூன் 24 ஆம் திகதி முதல்இ முந்தைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் சுமார் 1, 000 மேலதிக மரணங்கள் பதிவாகியுள்ளன&#8217; என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480773</post-id>	</item>
		<item>
		<title>பிரான்சில் விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!</title>
		<link>https://athavannews.com/2026/1480727</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 28 Jun 2026 12:30:27 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[France]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480727</guid>

					<description><![CDATA[வடகிழக்கு பிரான்சின் டோம்ப்லைன் நகரில் இடம்பெற்ற கொடூர விமான விபத்தொன்றில் சிக்கி, விமானி உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உள்ளூர் பாராசூட் பயிற்சிப் பள்ளி ஒன்றுக்குச் சொந்தமான சிறிய ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. பாராசூட் பயிற்சியில் ஈடுபட்டு வந்த 5 இளம் மாணவர்கள் இவ்விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக விமானத்தில் பயணித்த 5 அனுபவமிக்கப் பயிற்றுனர்களும் உயிரிழந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து விமானத்தை இயக்கிய விமானியும் உயிரிழந்துள்ளார். பிரான்சின் நான்சி-எஸ்ஸி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480727</post-id>	</item>
		<item>
		<title>நீதிமன்ற அதிரடி உத்தரவு: திருமணத்தை நடத்த மறுத்த மேயருக்கு அபராதம்!</title>
		<link>https://athavannews.com/2026/1480318</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Jun 2026 05:13:36 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[000 euros]]></category>
		<category><![CDATA[a fine (astreinte) of 6]]></category>
		<category><![CDATA[legal battle]]></category>
		<category><![CDATA[married couple.]]></category>
		<category><![CDATA[Meaux court]]></category>
		<category><![CDATA[Seine-et-Marne district]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480318</guid>

					<description><![CDATA[ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்த சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, Seine-et-Marne மாவட்டத்தின் Meaux நீதிமன்றம், Chessy நகராட்சிக்கு திருமணமான தம்பதியருக்கு 6,000 யூரோக்கள் அபராதத் தொகை (astreinte) வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் மேயர், எதிர்கால மணமகனுக்கு முன்பு விதிக்கப்பட்டிருந்த OQTF (பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாய உத்தரவு) காரணமாக, அந்தத் திருமணத்தை நடத்த மறுத்திருந்தார். ஆனால், தம்பதியருக்கு ஆதரவாக பல நீதிமன்றத் தீர்ப்புகள் வந்தபோதும் அவர் தனது முடிவை மாற்றவில்லை. நீதிமன்றம் மீண்டும் நகராட்சிக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480318</post-id>	</item>
	</channel>
</rss>
