<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஜெர்மனி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/category/world/europe/germany/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 02 Aug 2026 09:00:29 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஜெர்மனி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஐரோப்பாவின் பல பகுதிகளில் நடைபெறும் பிரைட் (Pride) நிகழ்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1485735</link>
					<comments>https://athavannews.com/2026/1485735#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 02 Aug 2026 09:00:29 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜெர்மனி]]></category>
		<category><![CDATA[German]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485735</guid>

					<description><![CDATA[ஜெர்மனியின் (Germany) தலைநகர் பெர்லினில் (Berlin) நடைபெற்ற பிரைட் (Pride) நிகழ்வில் தாக்குதல் நடத்தப்பட்ட ஒரு வாரத்துக்குப் பின்னர், இங்கிலாந்து (England) மற்றும் ஐரோப்பாவின் (Europe) பல பகுதிகளில் நடைபெற்ற பிரைட் நிகழ்வுகளில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு பெர்லினில் (Berlin) பிரைட் (Pride) அணிவகுப்பு நடைபெற்ற போது, கூட்டத்தினர் மீது வேன்ஒன்று மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், 29 பேர் காயமடைந்தனர். இதன்பின்னர், தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர், பலரை கத்தியால் தாக்கியதாகவும் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485735/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485735</post-id>	</item>
		<item>
		<title>பெர்லின் பிரைட் தாக்குதல்; சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுக் கொலை!</title>
		<link>https://athavannews.com/2026/1484875</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Jul 2026 03:14:15 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜெர்மனி]]></category>
		<category><![CDATA[Berlin]]></category>
		<category><![CDATA[Pride attack]]></category>
		<category><![CDATA[பெர்லின்]]></category>
		<category><![CDATA[ஜெர்மன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484875</guid>

					<description><![CDATA[இஸ்லாமியத் தீவிரவாதச் செயல்பாடுகளில் ஈடுபட்டதாகப் பதிவுகள் கொண்ட 21 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஜெர்மன் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (26) தெரிவித்துள்ளது. பெர்லினில் நடைபெற்ற &#8216;பிரைட்&#8217; (Pride) கொண்டாட்டங்களுக்கு அருகே மினிவேனை மக்கள் கூட்டத்தின் மீது மோதியதாகக் கூறப்படும் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் அதற்கு அடுத்த நாள் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய வருடாந்திர LGBTQ கொண்டாட்டங்களில் ஒன்றான &#8216;கிறிஸ்டோபர் ஸ்ட்ரீட் டே&#8217; (Christopher Street Day) நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484875</post-id>	</item>
		<item>
		<title>வெப்ப அலையால் ஜெர்மனியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள்!</title>
		<link>https://athavannews.com/2026/1482697</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Jul 2026 04:18:38 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜெர்மனி]]></category>
		<category><![CDATA[Germany]]></category>
		<category><![CDATA[heat wave death]]></category>
		<category><![CDATA[வெப்ப அலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482697</guid>

					<description><![CDATA[இந்த ஆண்டில் இதுவரை ஜெர்மனியில் வெப்பம் தொடர்பான சுமார் 5,120 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய பொதுச் சுகாதார மற்றும் தொற்றுநோய் ஆய்வு நிறுவனமாக ரொபர்ட் கோச் (RKI) வியாழக்கிழமை (09) தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலான இறப்புகள் ஜூன் மாத இறுதியில் நிகழ்ந்துள்ளன. அக்காலகட்டத்தில் வாராந்திர சராசரி வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை வெகுவாகத் தாண்டியது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் — சுமார் 4,270 பேர் 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என்று RKI தனது வாராந்திர அறிக்கையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482697</post-id>	</item>
		<item>
		<title>ஜெர்மனியில் 15 பேரின் உயிரை பறித்த மருத்துவருக்கு ஆயுள் தண்டனை!</title>
		<link>https://athavannews.com/2026/1482554</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Jul 2026 07:10:45 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜெர்மனி]]></category>
		<category><![CDATA[Germany]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482554</guid>

					<description><![CDATA[ஜெர்மனியில் 15 நோயாளிகளின் மரணங்களுக்குக் காரணமாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் தனியுரிமை விதிகளின்படி, ஜோஹன்னஸ் எம். என்று பெயரிடப்பட்ட 41 வயதான குறித்த மருத்துவர், 2021 செப்டம்பர் முதல் 2024 ஜூலை வரை 12 பெண்கள் மற்றும் 3 ஆண்களின் மரணங்களுக்காக பெர்லினில் உள்ள ஒரு நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். அந்த மருத்துவர் சம்பந்தப்பட்ட மேலும் பல சம்பவங்கள் குறித்து அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482554</post-id>	</item>
		<item>
		<title>ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியேற்றப்படும் புலம்பெயர்ந்தோரை &#8216;மூன்றாம் நாட்டு மையங்களுக்கு&#8217; அனுப்ப அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2026/1477422</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Jun 2026 06:11:42 +0000</pubDate>
				<category><![CDATA[இத்தாலி]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜெர்மனி]]></category>
		<category><![CDATA[European Commissioner]]></category>
		<category><![CDATA[European Union]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477422</guid>

					<description><![CDATA[ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிலிருந்து வௌியேற உத்தரவிடப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் சட்டவிரோதக் குடியேறிகளை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வௌியே உள்ள வேறு ஏதேனும் ஒரு &#8216;மூன்றாம் நாட்டில்&#8217; அமைக்கப்படும் சிறப்பு மையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான புதிய விதிமுறைகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், அதன் சட்டமியற்றுபவர்களும் முதற்கட்ட ஒப்புதலை வழங்கியுள்ளனர். வலதுசாரி அரசியல் கட்சிகளின் தொடர் அழுத்தங்கள் காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றக் கொள்கைகளை மிகக் கடுமையானதாக மாற்றும் ஒரு பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாகவே இந்த அதிரடி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477422</post-id>	</item>
		<item>
		<title>&#8216;டைப்பார்ட் தவளை&#8217; நச்சு மூலமே ரஷ்யா எதிர்க்கட்சித் தலைவர் கொல்லப்பட்டதாக பிரிட்டன் குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2026/1464970</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 15 Feb 2026 12:45:38 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜெர்மனி]]></category>
		<category><![CDATA[rashya]]></category>
		<category><![CDATA[uk]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1464970</guid>

					<description><![CDATA[ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி, ஒரு வகை நச்சுத் தவளையிலிருந்து (Dart Frog) உருவாக்கப்பட்ட விஷத்தைப் பயன்படுத்தி கொல்லப்பட்டதாக பிரிட்டனும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் தெரிவித்துள்ளன. சைபீரிய சிறைச்சாலையில் நவால்னி இறந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவரது உடலில் கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்த பின்னர் , பிரிட்டன் மற்றும் அதன் நட்பு நாடுகள் கிரெம்ளின் மீது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் யவெட் கூப்பர், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1464970</post-id>	</item>
		<item>
		<title>ஜெர்மன் வங்கியின் மிகப்பெரிய கொள்ளை; $35 மில்லியன் பெறுமதியான பணம், நகைகள் திருட்டு!</title>
		<link>https://athavannews.com/2025/1457864</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 31 Dec 2025 06:40:58 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜெர்மனி]]></category>
		<category><![CDATA[Gelsenkirchen]]></category>
		<category><![CDATA[Germany bank]]></category>
		<category><![CDATA[Sparkasse savings bank]]></category>
		<category><![CDATA[கொள்ளை]]></category>
		<category><![CDATA[வங்கி]]></category>
		<category><![CDATA[ஜெர்மன்]]></category>
		<category><![CDATA[ஸ்பார்காஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1457864</guid>

					<description><![CDATA[ஜெர்மன் சேமிப்பு வங்கியின் பெட்டக அறைக்குள் பெரிய துளையிடும் கருவியைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் சுமார் 30 மில்லியன் யூரோக்கள் (35 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான பணம், தங்கம் மற்றும் நகைகளைத் திருடிச் சென்றதாக அந்நாட்டு பொலிஸார் செவ்வாய்க்கிழமை (30) தெரிவித்தனர். மேற்கு நகரமான கெல்சென்கிர்சனில் நடந்த கொள்ளையில், திருடர்கள் 3,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பெட்டிகளை உடைத்ததாக அவர்கள் தெரிவித்தனர். குற்றவாளிகள் தலைமறைவாகியுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான வங்கி வாடிக்கையாளர்கள் செவ்வாய்க்கிழமை கிளைக்கு வெளியே தகவல் கோரி திரண்டனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1457864</post-id>	</item>
		<item>
		<title>ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் கூட்டுத்தாபனத்தை வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடினார் அருண் ஹேமச்சந்திரா</title>
		<link>https://athavannews.com/2025/1453335</link>
		
		<dc:creator><![CDATA[Lavendran Jananayagan]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Nov 2025 04:18:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜெர்மனி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453335</guid>

					<description><![CDATA[பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியம் &#8211; வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர், சர்வதேச வர்த்தகக் குழுவின் தலைவர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய GSP+ அறிக்கையாளர் பெர்ன்ட் லாங்கேவுடன் நேற்று ஒரு ஆக்கபூர்வமான சந்திப்பை மேற்கொண்டார். ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் கூட்டாண்மையை மேம்படுத்துதல், குறிப்பாக GSP+ திட்டத்தைத் தொடர்தல், நியாயமான வர்த்தக ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் இந்த கலந்துரையாடலில் கவனம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453335</post-id>	</item>
		<item>
		<title>சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 18ஆவது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு!</title>
		<link>https://athavannews.com/2025/1453299</link>
		
		<dc:creator><![CDATA[Lavendran Jananayagan]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Nov 2025 12:00:36 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[ஜெர்மனி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453299</guid>

					<description><![CDATA[மாவீரர் பணிமனையால் டுசுல்டோவ் நகரில் மிக எழுச்சியாக நினைவுகூரப்பட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 18ஆவது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு! 16 .11.2025 ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, தமிழர் ஒருங்கிணைப்புப் குழு யேர்மனிக்கிளையின் மாவீரர் பணிமனையால் டுசுல்டோவ் நகரில் மிக எழுச்சியாக நினைவுகூரப்பட்டது. இவ்வெழுச்சி நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன், தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453299</post-id>	</item>
		<item>
		<title>ஜெர்மனியில் புதிய இராணுவ சேவைத் திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2025/1452747</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Nov 2025 05:48:35 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜெர்மனி]]></category>
		<category><![CDATA[Germany]]></category>
		<category><![CDATA[இராணுவம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1452747</guid>

					<description><![CDATA[அரசியல் சக்திகளுக்கு இடையே பல மாதங்களாக நடந்த மோதல்களைத் தொடர்ந்து, படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் புதிய இராணுவ சேவைத் திட்டத்தை ஜெர்மனியின் கூட்டணி அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. புதிய இராணுவ சேவைத் திட்டம், 18 வயது நிரம்பிய அனைத்து ஆண்களும் இராணுவத்தில் இணைவதற்குத் தகுதியானவர்களா என்பது தொடர்பான கேள்வித்தாளை நிரப்பும். ஐரோப்பாவின் வலிமையான வழக்கமான இராணுவத்தை உருவாக்குவதை பெர்லின் நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனமான ரைன்மெட்டலின் (Rheinmetall) தலைவர், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1452747</post-id>	</item>
	</channel>
</rss>
