அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
இத்தாலியின் மிகவும் தேடப்பட்டுவரும் மாஃபியா தலைவரான மேட்டியோ மெசினா டெனாரோ, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சிசிலியில் கைது செய்யப்பட்டார். சிசிலியின் தலைநகர் பலேர்மோவில் உள்ள தனியார்...
Read moreஇத்தாலியின் புதிய பிரதமரின் நண்பர் உட்பட 3 பெண்கள் ரோம் நகரில் உள்ள ஹோட்டலொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்....
Read moreஇத்தாலிய நகரமான மிலன் அருகே உள்ள பல்பொருள் அங்காடியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் பல்பொருள் அங்காடியில்...
Read moreஇத்தாலியின் புதிய ஆளும் கூட்டணியை உருவாக்கி, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நாட்டிற்கு முதல் தீவிர வலதுசாரி தலைமையிலான அரசாங்கத்தை அளித்து, நாட்டின் பிரதமராக பணியாற்றும் முதல்...
Read moreகடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 1,200 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் இத்தாலிக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல ஆசிய, ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து...
Read moreஇத்தாலியில் ஆளும் கட்சிக் கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டதால் பிரதமர் மரியோ ட்ராகி தனது பதவியை நேற்று (வியாழக்கிழமை) இராஜினாமா செய்தார். நேற்று (வியாழக்கிழமை) மரியோ ட்ராகி, தனது...
Read moreநாட்டின் கூட்டணி அரசாங்கத்தில் மிகப்பெரிய கட்சியான ஃபைவ் ஸ்டார் இயக்கம் நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது ஆதரவை மீள பெற்றதை அடுத்து, இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி...
Read moreகடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், போ ஆற்றை சுற்றியுள்ள ஐந்து வடக்கு பகுதிகளில் இத்தாலி அவசரகால நிலையை அறிவித்துள்ளது....
Read moreரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நடத்தையால் தான் மிகுந்த ஏமாற்றமும் வருத்தமும் அடைந்துள்ளதாக இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தெரிவித்துள்ளார். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு...
Read moreஇத்தாலியின் ஜனாபதிபதியாக தற்போதைய ஜனாதிபதி செர்ஜியோ மெட்டரெல்லா, இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரதிநிதிகள் சபையில் 1,000க்கும் மேற்பட்ட சட்டமியற்றுபவர்கள் மற்றும் பிராந்திய பிரதிநிதிகள் மத்தியில் எட்டாவது சுற்று...
Read more© 2021 Athavan Media, All rights reserved.