<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உலகம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/category/world/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 19 Aug 2026 05:13:41 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>உலகம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி! </title>
		<link>https://athavannews.com/2026/1487707</link>
					<comments>https://athavannews.com/2026/1487707#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Aug 2026 05:13:41 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Donald Trump]]></category>
		<category><![CDATA[Kim Jong-un]]></category>
		<category><![CDATA[North Korea]]></category>
		<category><![CDATA[கிம் யொங் உன்]]></category>
		<category><![CDATA[டொனால்ட் ட்ரம்ப்]]></category>
		<category><![CDATA[வட கொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487707</guid>

					<description><![CDATA[வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக &#8216;தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல்&#8217; (WSJ) செவ்வாயன்று (18) செய்தி வெளியிட்டது. அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியான அந்த அறிக்கை, ஆசியாவிற்கான தனது அடுத்த பயணத்தின்போது கிம்மை நேரில் சந்திப்பது குறித்து ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் விவாதித்துள்ளதாகத் தெரிவித்தது. இப்பயணம், சீனாவின் ஷென்சென் நகரில் ஆசிய-பசிபிக் பொருளாதார [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1487707/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487707</post-id>	</item>
		<item>
		<title>கனடா மீதான புதிய வரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்த ட்ரம்ப்!</title>
		<link>https://athavannews.com/2026/1487704</link>
					<comments>https://athavannews.com/2026/1487704#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Aug 2026 04:28:03 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Canada]]></category>
		<category><![CDATA[Donald Trump]]></category>
		<category><![CDATA[tariffs]]></category>
		<category><![CDATA[டொனால்ட் ட்ரம்ப்]]></category>
		<category><![CDATA[வரி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487704</guid>

					<description><![CDATA[கனடாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், அந்நாட்டின் பல்வேறு வகையான பொருட்கள் மீதான புதிய வரிகளை விதிப்பதை மூன்று நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். கனடாவும் அமெரிக்காவும் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளன (ஆவணங்கள் இறுதி செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளன); இதன் அடிப்படையில், நாளை (புதன்) காலை முதல் அமுலுக்கு வரவிருந்த கனடா மீதான 50% வரிகளை மூன்று நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளேன் என்று ட்ரம்ப் சமூக ஊடகப் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1487704/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487704</post-id>	</item>
		<item>
		<title>அமெரிக்க-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டம்: ட்ரம்பின் புதிய வரிகளைத் தவிர்க்கக் கனடா தீவிரம்!</title>
		<link>https://athavannews.com/2026/1487663</link>
					<comments>https://athavannews.com/2026/1487663#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Aug 2026 11:52:59 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Canada]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487663</guid>

					<description><![CDATA[அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான வர்த்தகக் காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் விதிக்கவுள்ள புதிய சுற்று வரிகளைத் தவிர்ப்பதற்கான தீவிரப் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. சுமார் 20 பில்லியன் டாலர் (28 பில்லியன் கனடிய டாலர்) மதிப்புள்ள கனடிய இறக்குமதிகள் மீது புதிய 50% வரிகள் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளன. இந்நடவடிக்கையைத் தவிர்க்கும் நோக்கில் கனடியப் பேச்சுவார்த்தையாளர்கள் கடந்த ஒரு வாரமாக வாஷிங்டனில் முகாமிட்டு, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீருடன் தொடர் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1487663/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487663</post-id>	</item>
		<item>
		<title>சக மாணவரை சுட்டுக்கொன்று 9ம் வகுப்பு மாணவர் தற்கொலை!</title>
		<link>https://athavannews.com/2026/1487657</link>
					<comments>https://athavannews.com/2026/1487657#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Aug 2026 11:44:34 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487657</guid>

					<description><![CDATA[பிலிப்பைன்சில், பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய, 9ம் வகுப்பு மாணவர் சக மாணவரை சுட்டுக்கொன்று, தானும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். தெற்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள அட்டீனியோ டி சாம்போங்கா பல்கலை வளாகத்தில், உயர்நிலைப் பாடசாலை செயல்படுகிறது. நேற்று காலை பாடசாலைக்கு வந்த, 9ம் வகுப்பு மாணவர் முகமது மெயில் ஜலானி, இரண்டு துப்பாக்கிகள் வைத்திருந்தார். முதலில், ஒரு ஆசிரியரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட அவர், பின், நான்காவது தளத்திற்கு சென்று, 10ம் வகுப்பு [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1487657/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487657</post-id>	</item>
		<item>
		<title>இங்கிலாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்: ஏப்ரல் முதல் புதிய திட்டம் அமுல்!</title>
		<link>https://athavannews.com/2026/1487654</link>
					<comments>https://athavannews.com/2026/1487654#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Aug 2026 11:35:53 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[uk news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487654</guid>

					<description><![CDATA[இங்கிலாந்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் எப்போது வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் இலவசமாகப் பேருந்துகளில் பயணம் செய்யக்கூடிய புதிய திட்டம் வரும் ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, மாற்றுத்திறனாளி பேருந்து அட்டைகள் வாரநாட்களில் காலை 9:30 மணி முதல் இரவு 11:00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இதனால் வேலைக்குச் செல்வோரும், அவசர தேவைகளுக்காகப் பயணிக்கியோரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். இந்நிலையில், மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த நேரக் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1487654/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487654</post-id>	</item>
		<item>
		<title>மோசமான அனிமேஷனால் வைரலாகி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த குறைந்த பட்ஜெட் சீனத் திரைப்படம்!</title>
		<link>https://athavannews.com/2026/1487632</link>
					<comments>https://athavannews.com/2026/1487632#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Aug 2026 10:51:35 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[பல்சுவை]]></category>
		<category><![CDATA[cinema news]]></category>
		<category><![CDATA[niu lai]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487632</guid>

					<description><![CDATA[மோசமான அனிமேஷன் மற்றும் குழப்பமான கதைக்களத்திற்காக சமூக வலைத்தளங்களில் வைரலான குறைந்த பட்ஜெட் சீன அனிமேஷன் திரைப்படமொன்று, பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்துப் பெருமளவில் வசூல் சாதனை படைத்துள்ளது. பசு ஒன்றைப் பற்றிய கனவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், திரையிடப்பட்ட முதல் 10 நாட்களில் வெறும் 7,705 சீன யுவான்களை மட்டுமே ஈட்டியிருந்தது. இருப்பினும், சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, தற்போது 11.4 மில்லியனுக்கும் அதிகமான லாபத்தைப் பதிவு செய்து முன்னணி ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் சவால் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1487632/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487632</post-id>	</item>
		<item>
		<title>ஒலிக்கு உணர்திறன் கொண்ட ஒரு விசித்திரமான சிறிய ட்ரோனை உருவாக்கியுள்ளது சுவிட்சர்லாந்து!</title>
		<link>https://athavannews.com/2026/1487625</link>
					<comments>https://athavannews.com/2026/1487625#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Aug 2026 10:27:50 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[swissland]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487625</guid>

					<description><![CDATA[சுவிட்சர்லாந்தில் உள்ள விஞ்ஞானிகள் குழு ஒன்று, ஒலி அலைகளைப் பயன்படுத்தி காற்றிலும் நீரிலும் பயணிக்கக்கூடிய ஒரு சிறிய ட்ரோனை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சிறிய விமானங்களுக்கு &#8220;குழிகள்&#8221; எனப்படும் சிறப்பு உள்ளீடற்ற அமைப்புகளை வழங்குவதன் மூலம் இந்த வெற்றியை அடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தக் குழிகள் ஒலியை இயக்க ஆற்றலாக (உந்துவிசை) மாற்றும் திறன் கொண்டவை, மேலும் உருவாக்கப்படும் உந்துவிசையின் அளவு ஒலியின் அதிர்வெண்ணைப் பொறுத்தது. இந்தச் சிறிய விமானங்களின் &#8220;குழிகள்&#8221; வட்டமாகவோ அல்லது மணி வடிவத்திலோ [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1487625/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487625</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்ய தலைநகரை குறிவைத்து 600 ஆளில்லா விமானத் தாக்குதல்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1487610</link>
					<comments>https://athavannews.com/2026/1487610#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Aug 2026 09:59:49 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Ukrain]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487610</guid>

					<description><![CDATA[நேற்று இரவு ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது 600 ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவற்றில் 180-க்கும் மேற்பட்டவை தலைநகரில் உள்ள இலக்குகளைத் தாக்கியதாகவும், 17 அழிக்கப்பட்டதாகவும் மொஸ்கோ மேயர் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் மொஸ்கோ மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய ஆளில்லா விமானத் தாக்குதல் இதுவாகும். இதற்கிடையில், இந்தத் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட அனைத்து ஆளில்லா விமானங்களையும் உக்ரைனுக்கு பிரித்தானிய அரசாங்கம் வழங்கியதாக ரஷ்யா குற்றம் சாட்டுகிறது. இது தொடர்பாக பிரிட்டன் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என்று [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1487610/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487610</post-id>	</item>
		<item>
		<title>சிறையிலிருந்து மருத்துவமனைக்கு இம்ரான் கான் மாற்றம்; 48 மணி நேர அவகாசம்!</title>
		<link>https://athavannews.com/2026/1487595</link>
					<comments>https://athavannews.com/2026/1487595#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Aug 2026 09:03:04 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Imran Khan]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[இம்ரான் கான்]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487595</guid>

					<description><![CDATA[முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நலம் குறித்து அவரது கட்சியினரும் குடும்பத்தினரும் கவலை தெரிவித்து வந்த நிலையில், அவரது நீண்டகாலக் கோரிக்கையை ஏற்கும் விதமாக, அவரைச் சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (18) உத்தரவிட்டது. இத்தகவலை அவரது கட்சியான &#8216;பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப்&#8217; (PTI) தெரிவித்தது. அதன்படி, இம்ரான் கானை அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஷிஃபா இன்டர்நேஷனல் மருத்துவமனைக்கு மாற்றவும், செப்டம்பர் 16 வரை அங்கேயே இருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1487595/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487595</post-id>	</item>
		<item>
		<title>அமெரிக்காவின் பங்காளியான ஓமன் மீது குண்டுவீசுவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்!</title>
		<link>https://athavannews.com/2026/1487526</link>
					<comments>https://athavannews.com/2026/1487526#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Aug 2026 04:32:03 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Donald Trump]]></category>
		<category><![CDATA[Iran deal]]></category>
		<category><![CDATA[Oman]]></category>
		<category><![CDATA[டொனால்ட் ட்ரம்ப்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487526</guid>

					<description><![CDATA[ஈரானுடனான தனது நிர்வாகத்தின் பேச்சுவார்த்தைகளுக்கு ஓமன் (அமெரிக்காவின் நட்பு நாடு) குறுக்கே நின்றால் அதன் மீது குண்டுவீசுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தொலைபேசி வழி நேர்காணலின்போது, ​​அமெரிக்க ஜனாதிபதி ஓமன் நாட்டிற்கு எதிராக ஒரு தகாத வார்த்தையைப் பயன்படுத்தியவாறே அந்த மிரட்டலை விடுத்ததாக அந்த சர்வதேச செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. உலகப் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான நீர்வழியான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது குறித்து, அமெரிக்காவும் ஓமனும் தெஹ்ரானுடன் தனித்தனியாகப் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1487526/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487526</post-id>	</item>
	</channel>
</rss>
