<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மத்திய கிழக்கு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/category/world/middle-east/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 12 Jul 2026 09:44:49 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>மத்திய கிழக்கு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கத்தார் முன்னாள் அமீரின் மறைவுக்கு நான்கு நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1482880</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Jul 2026 09:44:49 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[மத்திய கிழக்கு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482880</guid>

					<description><![CDATA[நவீன கத்தார் நாட்டின் நிறுவனராகக் கருதப்படும் முன்னாள் அமீர் ஷேக் ஹமாத் பின் கலீஃபா அல் தானியின் மறைவை முன்னிட்டு, நான்கு நாள் தேசிய துக்க காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு நாள் தேசிய துக்க காலத்தை, கத்தார் நாட்டின் மிக உயர்ந்த அரசு நிறுவனமான &#8216;அமீரி திவான்&#8217; அறிவித்துள்ளது. ஷேக் ஹமாத் பின் கலீஃபா அல் தானி, 1995 முதல் 2013 வரை கத்தார் நாட்டின் அமீராகப் பணியாற்றினார். அவரது ஆட்சிக் காலத்தில், கத்தாரை உலகின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482880</post-id>	</item>
		<item>
		<title>சவூதி அரேபியாவில் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1480792</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Jun 2026 05:22:47 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[மத்திய கிழக்கு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[helicopter crash]]></category>
		<category><![CDATA[saudhi arebia]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480792</guid>

					<description><![CDATA[சவூதி அரேபியாவின் உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான &#8216;சவூதி அராம்கோ&#8217; நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 14 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள முக்கிய எண்ணெய் துறைமுகப் பகுதியான ராஸ் தனுரா (Ras Tanura) வான்பரப்பில் நேற்று (28) பறந்துகொண்டிருந்த போதே இந்தத் துரதிர்ஷ்டவசமான விபத்து நேர்ந்துள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட மொத்தம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480792</post-id>	</item>
		<item>
		<title>ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்; இந்திய மாலுமிகள் 3 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1478753</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Jun 2026 09:16:21 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[மத்திய கிழக்கு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478753</guid>

					<description><![CDATA[ஓமன் கடற்கரைக்கு அருகே ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்குக் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர். மேற்காசிய போர் பதற்றங்களுக்கு இடையே, ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் ஏற்றி வரும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. கடந்த, 8ம் திகதி , ஓமன் அருகே, கச்சா எண்ணெய் ஏற்றி வந்த இந்திய கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தீப்பிடித்த கப்பலில் இருந்த, 24 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டனர். இந்நிலையில், ஹார்முஸ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478753</post-id>	</item>
		<item>
		<title>முற்றுகையை மீறிய கப்பல் ஒன்று செயலிழக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை மையம் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1477122</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 31 May 2026 12:21:33 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[மத்திய கிழக்கு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477122</guid>

					<description><![CDATA[ஓமான் வளைகுடாவில் விதிக்கப்பட்ட முற்றுகையை மீறிய கப்பல் ஒன்று செயலிழக்கச் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது. காம்பியன் கொடி ஏற்றப்பட்ட கப்பல் ஒன்று ஈரானிய துறைமுகம் ஒன்றை நோக்கிச் செல்ல முயன்றபோது, ​​அதன் இயந்திர அறை மீது ஹெல்ஃபயர் ஏவுகணை ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கப்பல் ஈரானியத் துறைமுகம் ஒன்றை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும், அது அமெரிக்க முற்றுகையை மீறுவதாக 20க்கும் மேற்பட்ட முறை எச்சரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினுமு், கப்பல் குழுவினர் அந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477122</post-id>	</item>
		<item>
		<title>செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பக்கூடாது என ஈரான் உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2026/1476142</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 22 May 2026 09:20:29 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[மத்திய கிழக்கு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[mojthaba kameni]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476142</guid>

					<description><![CDATA[நாட்டின் ஆயுதத் தரத்தை மேம்படுத்தும் வகையில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பக்கூடாது என ஈரான் அதி உச்ச தலைவர் அயத்துலா மொஜ்தபா கமெனி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ஈரான் மீது உடனடியாக கடுமையான ராணுவ தாக்குதலை தொடுத்து, அதன் அணு ஆயுதக் கனவை தகர்க்க வேண்டும் என்பதில் நெதன்யாகு உறுதியாக உள்ளார். ஆனால் டிரம்ப் , துாதரக ரீதியிலான பேச்சுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்ற தொனியில் பேசிவருகின்றார் . சமீபத்தில் கூட, வளைகுடா நாடுகளின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476142</post-id>	</item>
		<item>
		<title>இஸ்ரேலின் அதிரடித் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1474567</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 07 May 2026 09:28:13 +0000</pubDate>
				<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[மத்திய கிழக்கு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gaza]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[isreale]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474567</guid>

					<description><![CDATA[லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதியில் நேற்று இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் உயர்மட்டத் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஹிஸ்புல்லாவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த &#8216;ரத்வான்&#8217; (Radwan) பிரிவின் தளபதி, ஹிஸ்புல்லாவின் &#8216;நாசர்&#8217; (Nasser) பிரிவின் உளவுத்துறைத் தலைவர், மற்றும் ஹிஸ்புல்லாவின் வான் பாதுகாப்பு கண்காணிப்பு அதிகாரி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474567</post-id>	</item>
		<item>
		<title>ஈரானில் &#8220;நாட்டின் துரோகிகள்&#8221; என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!</title>
		<link>https://athavannews.com/2026/1474459</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 06 May 2026 10:18:02 +0000</pubDate>
				<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[மத்திய கிழக்கு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474459</guid>

					<description><![CDATA[ஈரானின் ஹமதான் (Hamadan) மாகாணத்தில் &#8220;நாட்டின் துரோகிகள்&#8221; என முத்திரை குத்தப்பட்ட 40 நபர்களின் சொத்துக்களை அந்நாட்டு நீதித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஈரானின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஹமதான் மாகாணத்தில், நாட்டை காட்டிக்கொடுத்ததாகக் கருதப்படும் 40 செல்வாக்குமிக்க நபர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அந்நாட்டு நீதித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை ஈரானின் &#8216;ஃபார்ஸ்&#8217; (Fars) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் &#8220;எதிரி நாடுகளின் கூட்டாளிகள் வலையமைப்பில் (Enemy collaborators network) [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474459</post-id>	</item>
		<item>
		<title>ஹார்முஸ் முடக்கம்: ஈரானின் பொருளாதாரத்தைக் காக்குமா ரஷ்யா? &#8211; சிக்கல்களும் சவால்களும்!</title>
		<link>https://athavannews.com/2026/1473916</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Apr 2026 10:36:50 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[மத்திய கிழக்கு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[HOMUZ]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[isreale]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1473916</guid>

					<description><![CDATA[ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ள சூழலில், ஈரான் தனது பொருளாதாரத்தைத் தக்கவைக்க ரஷ்யாவை ஒரு &#8216;லைஃப்லைன்&#8217; (Lifeline) அல்லது உயிர்நாடியாகப் பயன்படுத்த முடியுமா ? ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள தொடர் போர் மற்றும் முடக்க நிலை காரணமாக, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் கடல்வழி வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க ஈரான் தனது பார்வையை வடக்கு நோக்கி, அதாவது ரஷ்யாவை நோக்கித் திருப்பியுள்ளது. ஈரானிய வெளியுறவு மமைச்சர் அப்பாஸ் அராக்சி சமீபத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1473916</post-id>	</item>
		<item>
		<title>ஈரான் போர் மற்றும் போர்நிறுத்த நீடிப்பு தொடர்பான 55-வது நாள் நிலவரங்கள் !</title>
		<link>https://athavannews.com/2026/1473145</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Apr 2026 10:30:36 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[மத்திய கிழக்கு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[America]]></category>
		<category><![CDATA[conflict in the Middle East.]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[isreale]]></category>
		<category><![CDATA[War]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1473145</guid>

					<description><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போர்நிறுத்தத்தை நீடித்துள்ள நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியிருப்பதற்கு அமெரிக்காவின் அச்சுறுத்தல்களும், துறைமுக முடக்கமுமே காரணம் என ஈரான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் இது குறித்துத் தெரிவிக்கையில், &#8220;ஈரான் எப்போதுமே பேச்சுவார்த்தை மற்றும் உடன்படிக்கை மூலம் தீர்வுகாணவே விரும்புகிறது. ஆனால், அமெரிக்கா தனது வாக்குறுதிகளை மீறுவதுடன், எமது நாட்டின் துறைமுகங்களை முடக்கி (Blockade) அச்சுறுத்தல் விடுப்பது பேச்சுவார்த்தைகளுக்குப் பெரும் தடையாக உள்ளது&#8221; எனத் தெரிவித்துள்ளார். ஒருபுறம் பேச்சுவார்த்தை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1473145</post-id>	</item>
		<item>
		<title>துறைமுகத் தடையை நீக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரானின் அதிரடி அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்சி!</title>
		<link>https://athavannews.com/2026/1472426</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Apr 2026 05:35:26 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[மத்திய கிழக்கு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[hormuze]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[isreale]]></category>
		<category><![CDATA[Lebanon]]></category>
		<category><![CDATA[middle east war]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472426</guid>

					<description><![CDATA[மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது. ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை நீக்கப்படும் வரை, சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) திறக்கப் போவதில்லை என ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்கா தனது &#8220;அதிகப்படியான&#8221; கோரிக்கைகளைக் கைவிட மறுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சயீத் காதிப்சாதே, அமெரிக்காவுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இன்னும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472426</post-id>	</item>
	</channel>
</rss>
