ஸ்கார்பரோவில் விபத்து : உயிராபத்தான நிலையில் பெண்!
In கனடா April 8, 2019 3:28 pm GMT 0 Comments 2942 by : Jeyachandran Vithushan

ஸ்கார்பரோ போர்ட் யூனியன் குடியிருப்பு பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடுகாயமடைந்த பெண் பாதசாரி ஒருவர் உயிராபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போர்ட் யூனியன் வீதி மற்றும் கொன்பரன்ஸ் வீதிப் பகுதியில் நேற்றுப் பிறபகல் 1.30 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்றடைந்தவேளையில், குறித்த பெண் மிகவும் பாரதூரமான காயங்களுடன் இருந்ததாகவும் உயிராபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்ப்டட அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ரொறன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே தரித்திருந்து அதிகாரிகளின் விசாரணைகளுக்கு ஒத்துழைத்ததாகவும், குறித்த வீதிப் பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடைசெய்து விசாரணைகளை முன்னெடுத்ததாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 669 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள
-
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தென்கொரியாவில் நிர்க்கதிக்கு உள்ளாகியிருந்த 245 பேர் நாடு திரும்பியுள்ள
-
மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்கக் க
-
மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் 2 வாரத்திற்குள் ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்
-
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எத
-
கொரோனாவுக்கு எதிரான ஒளடத பாணியை தாம் கூறியவாறு பருகியிருந்தால், ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்படாது
-
சம்பள உயர்வு விடயத்தில் தோட்டக்கம்பனிகளால் தன்னிச்சையாக செயற்படமுடியாது என அமைச்சரும் அமைச்சரவைப் பே
-
கடந்த 25 வருட காலத்திற்கும் அதிகமாக தமிழர்கள் வசமிருந்த திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின்
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை இன்று (புதன்கிழமை) முதல் இந்தியா ஏற்றுமதி செய்யவுள்
-
தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குமுறைகளை இலங்கை இதுவரை வழங்கவில்லை என இந்திய உயர்ஸ்தானிகராலயம