வடக்கில் மட்டும் 22,666 குடும்பங்கள் பாதிப்பு : நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் விசேட கோரிக்கை
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பல மாகாணங்களில் நிலவும் கடும் வறட்சியானது...