யாழ் –நெடுந்தீவு கொலை ? பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு!
யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் இடம்பெற்ற 6 பேரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி சந்தேகநபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...