FEATUREDNEWS

ARROUND THEWORLD

பெற்றோர்களின் கவனத்திற்கு!

கை, கால் மற்றும் வாய் வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொரளை சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு...

Read more

ஹமாஸின் கோரிக்கைக்கு அமெரிக்கா மறுப்பு!

காஸாவில் விமானங்களிலிருந்து பரசூட்மூலம் உதவிப்பொருட்களை விநியோகிப்பதை நிறுத்துமாறு ஹமாஸ் அமைப்பு கோரியுள்ள நிலையில் அமெரிக்கா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. காஸாவில் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு நிவாரணம்...

Read more

யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது....

Read more

FASHION &TRENDS

No Content Available

ENTERTAINMENTNEWS

No Content Available
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

புதிதாக இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான பண்டவரி குறைக்கப்பட மாட்டாது!

"புதிதாக இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான விசேட பண்டவரி குறைக்கப்பட மாட்டாது"  என நிதிராஜங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டில் பெரிய...

பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

தமிழக மீனவர்கள் மூவருக்குச் சிறை: 33 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 36 தமிழக கடற்தொழிலாளர்ககளில் மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 33 பேருக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது....

வழிப்பாட்டு தலங்களை பாதுகாப்பது அவசியம் : எதிர்கட்சி தலைவர் கருத்து

தமது அரசாங்கத்தில் தேயிலை உற்பத்தி அதிகரிக்கப்படும்!

தமது அரசாங்கத்தின் கீழ் தேயிலை உற்பத்தி விவசாயிகளுக்கு உர மானியத்தை உரிய முறையில் வழங்கவுள்ளதாகவும் அதன்மூலம் தேயிலை உற்பத்தியை அதிகரிக்கவுள்ளதாகவும்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்....

வடக்கின் சுகாதாரம் மற்றும் கல்விப் பிரச்சினைகளுக்கு தீர்வு !

தேசிய கலாபவனத்தை வருட இறுதிக்குள் திறப்பதற்கு நடவடிக்கை!

மூடப்பட்டுள்ள தேசிய கலாபவனத்தை இந்த வருட இறுதிக்குள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். 13 வருடங்களாக மறுசீரமைக்கப்படாத ஜோன் டி சில்வா...

TECHNEWS

No Content Available

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist