உணவு விநியோகத்தை நிறுத்த முடிவு
வடக்கு காஸா பகுதிக்கு உணவு விநியோகம் செய்வதை நிறுத்த உலக உணவு திட்டம் முடிவு செய்துள்ளது. உணவு விநியோகம் செய்யும் பாரவூர்திகளை துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடித்ததன் காரணமாக...
வடக்கு காஸா பகுதிக்கு உணவு விநியோகம் செய்வதை நிறுத்த உலக உணவு திட்டம் முடிவு செய்துள்ளது. உணவு விநியோகம் செய்யும் பாரவூர்திகளை துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடித்ததன் காரணமாக...
யாழ். சங்கானை பிரதேச செயலகமானது மக்களுக்கான சேவை நேரத்தில் உத்தியோகத்தர்களிடையே போட்டிகளை நடத்திவருவதால் தாம் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது...
வவுனியாவில் 14,783.38 ஹெக்டேர் நிலப்பரப்பில் 44,588.5 மெற்றிக்தொன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபன் தெரிவித்தார். அத்துடன் இம்முறை வவுனியா மாவட்டத்தில் 24,104...
பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முருதலாவ பிரதேசத்தில் நபர் ஒருவர் கிரிக்கெட் மட்டை மற்றும் தடியியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 55...
சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் பல்வேறு வகையான சவர்க்காரம், கிருமிநாசினிகள், சலவை தூள் , நீரை உட்புகவிடாத துணிகள் போன்றவற்றில் உடலின் ஹார்மோன்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்...
பைசர் (Pfizer), மொடர்னா (Moderna) மற்றும் அஸ்ட்ராஜெனிகா கொவிட் -19 (AstraZeneca Covid-19) தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு இதயம், மூளை மற்றும் இரத்தம் உறைதலில் அரிதான பக்க விளைவு...
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி அதிக விலைக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்த ரத்மலானை காலி வீதியில் அமைந்துள்ள மருந்துக் கடையொன்றை சுற்றிவளைத்து அதன்...
நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக, களனி கங்கையின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதனால் நீர் விநியோகத்திற்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்ப்பதற்காக...
சீன சுற்றுலாப் பயணிகளுடன் 50 சொகுசு பயணிகள் கப்பல்கள் பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி சில...
மஹாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலப்பிட்டிவல சந்திக்கு அருகில் இன்று மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று...
© 2021 Athavan Media, All rights reserved.