நோட்ரே டாம் பாரிய தீ விபத்து: மீண்டும் பெரும் பலத்துடன் கட்டியெழுப்புவோம் – பராக் ஒபாமா
In ஐரோப்பா April 16, 2019 5:23 am GMT 0 Comments 1989 by : Jeyachandran Vithushan

பிரான்ஸ் தலைநகர் பரிஸிலுள்ள நோட்ரே டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தையடுத்து முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தேவாலயம் சென்று பிரார்த்னையில் ஈடுபட்டுள்ளார்.
இதை தொடர்ந்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, “நோட்ரே டாம்” தேவாலயம் உலகத்தின் பெரும் சொத்துக்களில் ஒன்று. பிரெஞ்சு மக்கள் துயரத்தில் இருக்கும் வேளையில் நான் உங்களை நினைத்துக் கொள்கின்றேன்.
துயரத்தில் பங்குகொள்கின்றேன். வரலாற்றைத் தொலைக்கும்போது நாம் துயரம்கொள்வது மனித இயல்பு. ஆனால் அதே இயல்புடன், மிகவும் பலத்துடன் ஒன்றிணந்து மீண்டும் கட்டி எழுப்புவோம்” என பதிவிட்டுள்ளார்.
850 வருடங்கள் பழைமையான குறித்த கட்டிடம் ஐரோப்பிய கட்டிட கலையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் வானுயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று குறித்த தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து 500 இற்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினர் 17 தீயணைப்பு வகங்களுடன் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்திய தமிழர் தொடர்பானது எனவும் இதனைப் பேசித் தீர்
-
நாட்டில் மேலும் 349 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு
-
ஒட்டுமொத்த தமிழினமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்குவத
-
போர்த்துக்கல்லில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் நிலையிலும் பெருமளவிலானவர்கள் இன்று ப
-
புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து நீடித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் நார
-
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்குமாறு வலியுறுத்தியும்
-
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றமைக்கு உலக சுகாத
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக
-
உக்ரேனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளில் மேலும் சிலர் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை இன்று (ஞாயிற்றுக்