அல்பேர்ட்டா மாகாணசபை தேர்தல் : ஐக்கிய கொன்சர்வேற்றிவ் கட்சி பெரும்பான்மை வெற்றி
In கனடா April 18, 2019 8:18 am GMT 0 Comments 2839 by : Jeyachandran Vithushan

அல்பேர்ட்டாவில் இடம்பெற்ற மாகாணசபை தேர்தலில், ஏற்கனவே அதிகாரத்தில் இருந்த புதிய ஜனநாயகக் கட்சி அரசு தோற்கடிக்கப்பட்டு, ஐக்கிய கொன்சர்வேற்றிவ் கட்சி பெரும்பான்மை வெற்றியியைப் பெற்றுள்ளது.
இதனை அடுத்து, அக்கட்சியின் தலைவரான ஜேசன் கெனி மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்வாகியுள்ளார்.
முற்போக்கு பழமைவாதக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக உருவாக்கப்பட்ட ஐக்கிய கொன்சர்வேற்றிவ் கட்சி எனப்படும் இந்தக் கூட்டணி, கல்கரியில் பெருமளவான ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஆட்சியில் இருந்த புதிய ஜனநாயகக் கட்சி, தமது பாரம்பரிய கோட்டையான எட்மன்டனைத் தக்கவைத்துள்ள போதிலும், அதனைச் சுற்றியுள்ள பல நகரங்கள், கிராமங்களில் தனது பிடியை இழந்துள்ளது.
கல்கரி லூகீட் தொகுதியை வென்று முதல்வராகியுள்ள ஜேசன் கெனி, முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தலைமையிலான அரசில் அமைச்சராக அங்கம் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
புதிய வேளாண் சட்டங்களை அமுல்படுத்துவதை ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை நிறுத்திவைப்பதற்குத் தயாராக
-
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து ஏழு கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
-
தற்போது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். ஆனால் அ
-
அமைச்சர்கள் சிலர் வெளியில் கூறாமல் தடுப்பூசிகளை போடுவதாக கூறப்படுகிறது. அதனால் தான் அவர்கள் அச்சமின்
-
உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்யும் போது நாங்கள் மாத்திரம் அதனை ஆய்
-
ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியிலான பொருட்களை தடை செய்யு
-
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்
-
கிளிநொச்சி கந்தன்குளத்தை பாதுகாக்க முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆ
-
இந்தியாவில் இதுவரை 145 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமை
-
மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸார் உட்பட 11 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட