பேருந்து சாரதிகள் போராட்டம் – 8 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்படும் அச்சம்!
In கனடா April 30, 2019 10:06 am GMT 0 Comments 2878 by : Jeyachandran Vithushan

ரொறன்றோவில் எதிர்வரும் 2 ஆம் திகதி வியாழக்கிழமை நகர் தழுவிய போராட்டத்தில் ஈடுபட பாடசாலை பேருந்து சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.
இதன்காரணமாக குறித்த தினத்தில் பாடசாலைக்கு செல்லவிருக்கும் சுமார் 8 ஆயிரம் ரொறன்றோ மாணவர்கள் பாதிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்திற்கொண்டு போக்குவரத்து சேவைகள் மற்றும் அதன் தொழிற்சங்கத்திற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இதில் சாதகமான முடிவுகள் எட்டப்படும் நிலையில் மே மாதம் 2 ஆம் திகதி மீண்டும் பாடசாலை பேருந்து சேவைகள் வழமைக்கு திரும்பும் என தாம் எதிர்பார்ப்பதாக ரொறன்றோ மாவட்ட பாடசாலை வாரியம் மற்றும் ரொறன்றோ கத்தோலிக் மாவட்ட பாடசாலை வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
தமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரதுறை அறிவித்துள்ளது. மேலும்
-
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர
-
நாட்டில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அமெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமா
-
ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறி
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்
-
அடுத்த இரு வாரங்களுக்குள் மேல் மாகாணத்தில் அனைத்து தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பி
-
பாலாஜியின் உண்மை முகமும், மாற்றிக்கொள்ளும் குணமும் என்னை கவர்ந்தது என இயக்குனரும், நடிகருமான சேரன் த
-
நுவரெலியா – கந்தப்பளை, பார்க் தோட்டத்தில் நேற்றிரவு முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களினால் மேற்க