
இராசநாயகம் ரஞ்சினி
28.11.1957 - 11.09.2019
Birth Place : கிளிநொச்சி
Lived : கிளிநொச்சி
கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாயகம் ரஞ்சினி அவர்கள் 11.09.2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, அருளம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற கிறிஸ்தோப்பிள்ளை, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், இராசநாயகம் அவர்களின் அன்பு மனைவியும், மேரி கிளிஜினி, ரஜிதா (லண்டன்), மேரி கனிதா, அன்ரன் சோபனன், மசூதனன் ஆகியோரின் அன்புத் தாயாரும், செபஸ்ரியாம்பிள்ளை, தனபாலசிங்கம் (சுவிஸ்), சாந்தகுமாரி (லண்டன்), ரவிச்சந்திரன் (சுவிஸ்), காலஞ்சென்ற சசீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், டொனால்ட் இன்பராஜ், சாந்த றொயிஸ் ( லண்டன்),
செந்தில்நாதன் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும், சிரோன்மணி, நிர்மலாதேவி, மகாலிங்கம் (லண்டன்), நளாயினி (சுவிஸ்), ஜெகவனிதா, சரஸ்வதி, சரோஜினிதேவி (பிரான்ஸ்), செல்லமணி, இராசமணி, மலர், காலஞ்சென்ற கமலா, பீற்றபோல், செல்லா, துரைசிங்கம், ஸ்தனிஸ்லோஸ், காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், அண்டனிராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனியும், அஸ்விகா, காஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-09-12
| கிரியை: 13.09.2019
Birth Place : கிளிநொச்சி
Lived : கிளிநொச்சி
கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாயகம் ரஞ்சினி அவர்கள் 11.09.2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, அருளம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற கிறிஸ்தோப்பிள்ளை, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், இராசநாயகம் அவர்களின் அன்பு மனைவியும், மேரி கிளிஜினி, ரஜிதா (லண்டன்), மேரி கனிதா, அன்ரன் சோபனன், மசூதனன் ஆகியோரின் அன்புத் தாயாரும், செபஸ்ரியாம்பிள்ளை, தனபாலசிங்கம் (சுவிஸ்), சாந்தகுமாரி (லண்டன்), ரவிச்சந்திரன் (சுவிஸ்), காலஞ்சென்ற சசீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், டொனால்ட் இன்பராஜ், சாந்த றொயிஸ் ( லண்டன்),
செந்தில்நாதன் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும், சிரோன்மணி, நிர்மலாதேவி, மகாலிங்கம் (லண்டன்), நளாயினி (சுவிஸ்), ஜெகவனிதா, சரஸ்வதி, சரோஜினிதேவி (பிரான்ஸ்), செல்லமணி, இராசமணி, மலர், காலஞ்சென்ற கமலா, பீற்றபோல், செல்லா, துரைசிங்கம், ஸ்தனிஸ்லோஸ், காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், அண்டனிராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனியும், அஸ்விகா, காஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.