
கோடீஸ்வரன் சுப்பையா
27.01.1964 - 20.05.2019
Birth Place : யாழ், துணுக்காய்
Lived : கனடா
யாழ், துணுக்காயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கோடீஸ்வரன் சுப்பையா அவர்கள் கடந்த 20ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா கமலாம்பிகை தம்பதிகளின் மூன்றாவது அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரன் விசாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலைமகள் அவர்களின் அன்புக் கணவரும், கபீனா, அஞ்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும், கருணாகரன், பத்மாவதி, கேதீஸ்வரன், காலஞ்சென்ற கெங்காதரன், கதிர்காமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், சறோஜினிதேவி, கணேசபிள்ளை, மலர், காலஞ்சென்ற ஜெயந்தி, தேவராசா, மகேஸ்வரி, கருணாகரன், திருமகள், காலஞ்சென்ற ஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-05-22
| கிரியை: 25.05.2019
Birth Place : யாழ், துணுக்காய்
Lived : கனடா
யாழ், துணுக்காயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கோடீஸ்வரன் சுப்பையா அவர்கள் கடந்த 20ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா கமலாம்பிகை தம்பதிகளின் மூன்றாவது அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரன் விசாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலைமகள் அவர்களின் அன்புக் கணவரும், கபீனா, அஞ்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும், கருணாகரன், பத்மாவதி, கேதீஸ்வரன், காலஞ்சென்ற கெங்காதரன், கதிர்காமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், சறோஜினிதேவி, கணேசபிள்ளை, மலர், காலஞ்சென்ற ஜெயந்தி, தேவராசா, மகேஸ்வரி, கருணாகரன், திருமகள், காலஞ்சென்ற ஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.