
ஜெயக்குமார் குமாரசாமி
15.06.1961 - 26.04.2019
Birth Place : யாழ். கொட்டடி
Lived : சுவிஸ், கனடா
யாழ். கொட்டடி சிவன் பண்ணை வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயக்குமார் குமாரசாமி அவர்கள் கடந்த 26ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி, சிவஞானமணி தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை கணேசன், காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும், குணரஞ்சினி அவர்களின் ஆருயிர்க் கணவரும், சஞ்ஜீவகன், அஞ்சுகா ஆகியோரின் அன்புத் தந்தையும், சிவகுமார், இந்திரகுமார்(இலங்கை), தேவ்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சிவரூபி அவர்களின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்ற குணரஞ்சன், அருண் கணேசன், கணேசரட்ணம், நித்தியானந்தம், யோகராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும், கைலாஷ், கார்த்திகா, கிருத்திஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-05-02
| கிரியை: 06.05.2019
Birth Place : யாழ். கொட்டடி
Lived : சுவிஸ், கனடா
யாழ். கொட்டடி சிவன் பண்ணை வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயக்குமார் குமாரசாமி அவர்கள் கடந்த 26ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி, சிவஞானமணி தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை கணேசன், காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும், குணரஞ்சினி அவர்களின் ஆருயிர்க் கணவரும், சஞ்ஜீவகன், அஞ்சுகா ஆகியோரின் அன்புத் தந்தையும், சிவகுமார், இந்திரகுமார்(இலங்கை), தேவ்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சிவரூபி அவர்களின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்ற குணரஞ்சன், அருண் கணேசன், கணேசரட்ணம், நித்தியானந்தம், யோகராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும், கைலாஷ், கார்த்திகா, கிருத்திஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.