
துரைச்சாமி சாம்பசிவம்
11.03. 1951 - 13.06.2019
Birth Place : யாழ். நயினாதீவு
Lived : ஜேர்மனி
யாழ். நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி சாம்பசிவம் அவர்கள் கடந்த 13ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி செல்லமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயகாந்த், நிலாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சகுந்தலா, ஜசிந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான தருமலிங்கம், சிவபக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குணவதி, உலகனாதன், கண்மணி, காலஞ்சென்றவர்களான அகிலாண்டநாயகி, செல்வரசா, செல்வராணி, சற்குணராசா, மற்றும் கிருஷ்ணமூர்த்தி, செல்வநாயகம், பூமணி, சந்திரசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற இராசலிங்கம், சரஸ்வதி, சந்திரகுமாரன், இந்திரகுமாரி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும், சாஜலா, ஹரிதன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-06-15
| கிரியை: 18.06.2019
Birth Place : யாழ். நயினாதீவு
Lived : ஜேர்மனி
யாழ். நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி சாம்பசிவம் அவர்கள் கடந்த 13ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி செல்லமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயகாந்த், நிலாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சகுந்தலா, ஜசிந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான தருமலிங்கம், சிவபக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குணவதி, உலகனாதன், கண்மணி, காலஞ்சென்றவர்களான அகிலாண்டநாயகி, செல்வரசா, செல்வராணி, சற்குணராசா, மற்றும் கிருஷ்ணமூர்த்தி, செல்வநாயகம், பூமணி, சந்திரசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற இராசலிங்கம், சரஸ்வதி, சந்திரகுமாரன், இந்திரகுமாரி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும், சாஜலா, ஹரிதன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.