பாணந்துறை பகுதியில் இராணுவ உடையுடன் இளைஞன் கைது!
In இலங்கை May 2, 2019 9:41 am GMT 0 Comments 2356 by : Jeyachandran Vithushan

பாணந்துறை – கொரகான பிரதேசத்தில் இராணுவ இலச்சினைக்கு இணையான இலச்சினையுடன் கூடிய இராணுவ உடையின் மேல் பகுதியுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை கெசெல்வத்தை பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இராணுவ உடையை தான் கடந்த ஜனவரி மாதம் பாணந்துறையில் உள்ள கடை ஒன்றில் கொள்வனவு செய்ததாக பொலிஸாரிடம் இளைஞன் கூறியுள்ளார்.
இந்த உடையில் இருந்த இலச்சினை இராணுவ இலச்சினைக்கு சிறிது வேறுபாடு காணப்படுவதாக இராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்ப
-
தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசம் வடக்கு தழுவிய கதவட
-
விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான 11ஆவது கட்டப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எடுக்கப
-
நாட்டில் மேலும் 346 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிர
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்க
-
ரஷ்ய கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘ஸ்பூட்னிக் வி’க்கு ஹங்கேரி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூ
-
உலக சுகாதார அமைப்புடன் மீண்டும் இணையும் அமெரிக்காவின் முடிவை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. இதுகு
-
தமிழில் தேசிய கீதத்தை இம்முறையேனும் இசைத்து இன நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டு
-
கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதாரத்தை மீட்பது போன்ற சவால்களைச் சமாளிக்க, புதிய அமெரிக்க நிர்வாக
-
தொற்றுநோயின் தாக்கம் காரணமாக, பிரிட்டிஷ் சில்லறை விற்பனை கடந்த ஆண்டு வரலாற்றில் மிகப் பெரிய வருடாந்த