Latest Post

தமது நாமத்தின் நற்பெயரை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளப்படும்-சினோபெக் நிறுவனம்!

நாட்டில் எரிபொருள் விற்பனை செய்வதற்கு வெளி நிறுவனங்களை பயன்படுத்துவதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானது என சீனாவின் சினோபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை தமது எரிவாயு நிலையங்களுக்கான...

Read more
இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும்-மத்திய வங்கி ஆளுநர்!

எதிர்காலத்தில் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட...

Read more
வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் மீதான தடயவியல் பரிசோதனை முன்னெடுப்பு!

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் மீதான தடயவியல் பிரேத பரிசோதனை கராபிட்டி போதனா வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவ பேராசிரியர் அசேல...

Read more
அம்பலாங்கொடயில் துப்பாக்கி சூடு-ஆசிரியர் காயம்!

பலபிட்டிய நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவத்தில் அம்பலாங்கொட...

Read more
பாடசாலை மாணவர்களை பரிசோதனை செய்வது தொடர்பிலான முக்கிய தீர்மானம் வெளியானது!

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி...

Read more
பொதுமக்களின் குறைகளை திறம்பட நிவர்த்தி செய்யயும் ரஜோரி நிர்வாகத்தின் புதுமை !!

அதிகாரப்பூர்வ குறிப்பின்படி, ரஜோரி மாவட்ட நிர்வாகம், துணை ஆணையர் விகாஸ் குண்டலின் வழிகாட்டுதலின் கீழ், குடிமக்களுக்கு விரைவான மற்றும் பயனுள்ள சேவைகளை வழங்க அயராது உழைத்து வருவதோடு...

Read more
பிரிட்டனின் Downing Street வாயிலை கார் மோதியது – ஒருவர் கைது!

பிரித்தானிய பிரதமரின் அலுவலகம் அமைந்துள்ள டவுனிங் வீதி (Downing Street) வாயில் மீது கார் ஒன்று மோதியதனை அடுத்து அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் காரை...

Read more
மும்பையில் சிட்டுக்குருவிகளை காப்பாற்ற நடவடிக்கை !

இந்தியாவின் மும்பையில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையைக் காப்பாற்றுவதற்காக 85வயதான ஹரக்சந்த் சாவ்லா தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். அவர், கடந்த 20ஆண்டுகளாக சாவ்லா நகரில் சிட்டுக்குருவிகள் செழித்து...

Read more
மீள்புதுப்பிக்க சக்தி: இந்தியா நல்லதொரு முன்னுதாரணம் !!

2050க்குள் பசுமைப் பொருளாதாரம் மற்றும் சிறந்த உலகத்தை உறுதி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் பல முன்முயற்சிகளை கையிலெடுத்துள்ளது.காபன் நடுநிலைமையை பேணுவதற்காக 2050ஆம் ஆண்டாகும்போது காபன் உமிழ்வை பூச்சியமாக்குவதற்கான...

Read more
வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடிகள் அதிகரிப்பு!

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் வேகமாக அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. கொழும்பில்...

Read more
Page 1105 of 4503 1 1,104 1,105 1,106 4,503

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist