இலங்கை தனது இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்தும் விரைவில் நிதியுதவிக்கான உத்தரவாதங்களைப் பெறுவார்கள் என சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வாறு கிடைத்தால் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கான...
Read moreஇலங்கை தனது இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்தும் விரைவில் நிதியுதவிக்கான உத்தரவாதங்களைப் பெறுவார்கள் என சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வாறு கிடைத்தால் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கான...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் ஆயிரத்து 137 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே இந்த நடவடிக்கை...
Read moreநாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் விவாதம் நடத்த விடுத்த கோரிக்கைக்கு அரசாங்கம் இணக்கம் தெரிவிக்கவில்லை. சபாநாயகர் தலைமையில் நேற்று பிற்பகல் நாடாளுமன்ற விவகாரக்...
Read moreஒல்லோ சமூகத்தின் வொராங் ஜுகு பண்டிகை திராப் மாவட்டத்தில் மிகவும் பாரம்பரியமிக்க உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட நம்சாய் சட்டமன்ற உறுப்பினர் சௌ ஜிங்னு நாம்சூம்,...
Read moreபூட்டான் தேசிய சபையின் சபாநாயகர் வாங்சுக் நம்கெல், மகாராஷ்டிர ஆளுர் பகத் சிங் கோஷ்யாரியை மும்பையில் சந்தித்து, சுற்றுலா உறவுகளை எவ்வாறு மேம்படுத்துவது என ஆராய்ந்துள்ளார். பூட்டானைப்...
Read moreபிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, வரும் இந்தியா, உலக அரங்கில் முக்கியமான கட்டமைப்பான ஜி-20க்கு தலைமை வழங்கும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில், இந்தியா சர்வதேச...
Read moreபொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு இப்போதைக்கு இருப்பது ஒரே தெரிவு சர்வதேச நாயண நிதியம் தான். அனை நம்பித்தான் இலங்கை பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. சர்வதேச...
Read moreபிலிப்பைன்ஸ் கடலோரக்காவல்படை மீது சீனாவின் கடலோரக் காவல்படையின் கப்பலானது, 'இராணுவ தர' லேசர் கதிர்களைப் பயன்படுத்தி சில பணியாளர்கள் மீதுசுட்டி, அவர்களைத் கண்மூடித்தனமாகச் துன்புறுத்தல் செய்ததாகக் குற்றம்...
Read moreயாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணிதத்துறைப் பேராசிரியரும், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம்(செவ்வாய்க் கிழமை) நடைபெற்றது. கோண்டாவில் வடக்கிலுள்ள அவரது இல்லத்தில் இன்றைய...
Read moreதற்போதைய வரிக் கொள்கையானது சாதாரண வரிக் கொள்கையன்றி மீட்பு நடவடிக்கை எனவும் இந்த செயற்பாடு சீர்குலைந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடுளை மேற்கொள்ள முடியாத நிலை மட்டுமன்றி...
Read more© 2021 Athavan Media, All rights reserved.