வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கான பணம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பதனால் தற்போதுவரை அச்சிடப்பட்டுள்ள வாக்குச் சீட்டுகளை வழங்க முடியாது என அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே தேர்தல்கள்...
Read moreவாக்குச் சீட்டு அச்சிடுவதற்கான பணம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பதனால் தற்போதுவரை அச்சிடப்பட்டுள்ள வாக்குச் சீட்டுகளை வழங்க முடியாது என அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே தேர்தல்கள்...
Read moreரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கு எதிராக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது ஆணையை பிறப்பித்துள்ளது. போர் நடைபெற்று வரும் உக்ரைன் பகுதிகளை ஆக்கிரமித்ததன் மூலம் அங்குள்ள குழந்தைகளை...
Read moreசீனா 2023 ஆம் ஆண்டில் தனது ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இலக்கை 5 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. சீனா நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்கு அண்மைய பல...
Read moreநாட்டின் உத்தியோகபூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு, எதிர்வரும் மாதங்களில் முன்னெடுக்கப்படுமென தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான முன்னோடி செயற்பாடுகளை...
Read moreநிலக்கரியுடன் மேலும் இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக, இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளனர். நேற்றிரவு கப்பலொன்றும் மற்றைய கப்பல் இன்று காலையும் நாட்டை...
Read moreநாட்டின் 11ஆவது வந்தே பாரத் ரயில் டெல்லி-ஜெய்ப்பூர் தடத்தில் அடுத்த வாரம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. அதிவிரைவு ரயிலான வந்தேபாரத் டெல்லி -ஜெய்ப்பூர் இடையே 20ஆம் திகதி முதல்...
Read more1,000க்கும் மேற்பட்ட கடவுச்சீட்டு; அலுவலக ஊழியர்கள் வேலை, ஊதியம் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான தகராறில் ஐந்து வாரங்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும்...
Read moreமிக மோசமான தொற்றுநோய்களின் போது, ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்த மூன்று மில்லியன் மக்கள் பெரும் தாமதத்தை அனுபவித்ததாக நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் அறிக்கை கண்டறிந்துள்ளது. சில...
Read moreபோதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர்களைத் தண்டிப்பது தொடர்பான சட்டங்களில் சில சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுமக்களால் பல குற்றச்சாட்டுக்கள்...
Read moreஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் அண்மையில் விடுதலை செய்யப்பட்ட சதிஸ்குமார் சிறைச்சாலையிலிருந்து வெளியேறியுள்ளார். சதிஸ்குமாரின் விடுதலை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் கடிதம் இன்றைய தினமே(வெள்ளிக்கிழமை) மெகசின் சிறைச்சாலைக்கு...
Read more© 2021 Athavan Media, All rights reserved.