Latest Post

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சிடும் செலவுகள் வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும்!

வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கான பணம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பதனால் தற்போதுவரை அச்சிடப்பட்டுள்ள வாக்குச் சீட்டுகளை வழங்க முடியாது என அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே தேர்தல்கள்...

Read more
உக்ரைனில் இலக்குகள் அனைத்தும் எட்டப்படும் வரை போர் தொடரும்: புடின் திட்டவட்டம்!

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கு எதிராக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது ஆணையை பிறப்பித்துள்ளது. போர் நடைபெற்று வரும் உக்ரைன் பகுதிகளை ஆக்கிரமித்ததன் மூலம் அங்குள்ள குழந்தைகளை...

Read more
சனத்தொகை வீழ்ச்சியினால் பொதுமக்களுக்கு அழுத்தமளிக்கும் சீனா?

சீனா 2023 ஆம் ஆண்டில் தனது ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இலக்கை 5 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. சீனா நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்கு அண்மைய பல...

Read more
மக்கள் தொகை கணக்கெடுப்பு: எதிர்வரும் மாதங்களில் முன்னெடுக்கப்படுமென அறிவிப்பு!

நாட்டின் உத்தியோகபூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு, எதிர்வரும் மாதங்களில் முன்னெடுக்கப்படுமென தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான முன்னோடி செயற்பாடுகளை...

Read more
இலங்கையை வந்தடைந்தது நிலக்கரி ஏற்றிய கப்பல்!

நிலக்கரியுடன் மேலும் இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக, இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளனர். நேற்றிரவு கப்பலொன்றும் மற்றைய கப்பல் இன்று காலையும் நாட்டை...

Read more
11ஆவது வந்தே பாரத் ரயில் சேவை அடுத்த வாரம் ஆரம்பம்!

நாட்டின் 11ஆவது வந்தே பாரத் ரயில் டெல்லி-ஜெய்ப்பூர் தடத்தில் அடுத்த வாரம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. அதிவிரைவு ரயிலான வந்தேபாரத் டெல்லி -ஜெய்ப்பூர் இடையே 20ஆம் திகதி முதல்...

Read more
கடவுச்சீட்டு அலுவலக ஊழியர்கள் ஐந்து வாரங்களுக்கு வேலைநிறுத்தம்!

1,000க்கும் மேற்பட்ட கடவுச்சீட்டு; அலுவலக ஊழியர்கள் வேலை, ஊதியம் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான தகராறில் ஐந்து வாரங்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும்...

Read more
மூன்று மில்லியன் மக்கள் ஓட்டுநர் உரிமத்தை பெறுவதில் தாமதம்!

மிக மோசமான தொற்றுநோய்களின் போது, ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்த மூன்று மில்லியன் மக்கள் பெரும் தாமதத்தை அனுபவித்ததாக நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் அறிக்கை கண்டறிந்துள்ளது. சில...

Read more
போதைப்பொருள் தொடர்பான வழக்கு: தண்டனை தொடர்பான சட்டங்களில் திருத்தம்!

போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர்களைத் தண்டிப்பது தொடர்பான சட்டங்களில் சில சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுமக்களால் பல குற்றச்சாட்டுக்கள்...

Read more
பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சதிஸ்குமார் சிறைச்சாலையிலிருந்து வெளியேறினார்!

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் அண்மையில் விடுதலை செய்யப்பட்ட சதிஸ்குமார் சிறைச்சாலையிலிருந்து வெளியேறியுள்ளார். சதிஸ்குமாரின் விடுதலை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் கடிதம் இன்றைய தினமே(வெள்ளிக்கிழமை) மெகசின் சிறைச்சாலைக்கு...

Read more
Page 1261 of 4514 1 1,260 1,261 1,262 4,514

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist