தென்னாபிரிக்காவில் முதல்முறையாக நடைபெற்ற எஸ்.ஏ.20 தொடரில், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி முதலாவது சம்பியன் கிண்ணத்தை வென்றது. ஜோகனர்ஸ்பர்க்கில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப்...
Read moreதென்னாபிரிக்காவில் முதல்முறையாக நடைபெற்ற எஸ்.ஏ.20 தொடரில், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி முதலாவது சம்பியன் கிண்ணத்தை வென்றது. ஜோகனர்ஸ்பர்க்கில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப்...
Read moreயாழ்ப்பாணம் அத்தியடி பகுதியில் 52 வயதுடைய சுப்பிரமணியம் கலாநிதி என்ற பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். மரக்கட்டை ஒன்றினால் தாக்கியே பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரமபகட்ட விசாரணையில்...
Read more13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்க இந்தியாவுக்கு தார்மீக உரிமை கிடையாது என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இந்தியாவின் மேற்பார்வையுடனான விசேட பொறிமுறையை...
Read moreசெலுத்தப்படாமல் உள்ள சுமார் 200 பில்லியன் ரூபாய் வரிகளை வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்க தயார் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்காக உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தம்...
Read moreநிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு இந்தியாவில் இருந்து மருந்து மற்றும் நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்ட 7ஆவது விமானம் துருக்கியை சென்றடைந்தது. மருந்து மாத்திரைகளுடன், இசிஜி கருவிகள், சிரெஞ்ச் உள்ளிட்ட...
Read moreதுருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஜேர்மனியில் உள்ள உறவினர்களுடன் தற்காலிகமாக தங்க அனுமதிக்கப்படுவார்கள் என ஜேர்மனி அரசாங்கம் அறிவித்துள்ளது. இது அவசர உதவி என்று...
Read moreதிட்டமிட்டபடி மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்ற தேர்தலுக்கு அரசாங்கம் நிர்பந்திக்கப்படலாம் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்துவது தொடர்பில் மக்கள்...
Read moreமகளிர் ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில், இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது. கேப் டவுணில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)...
Read moreஇலங்கையின் நெருங்கிய நண்பனான சீனாவுடன் எப்போதும் கைகோர்த்து செயற்படுவோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவுடன் தற்போதுள்ள உறவுகளை சீர்குலைக்க...
Read moreதொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கரையோர சேவை உள்ளிட்ட 10 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொல்கஹவெல - மருதானை, மஹவ - கொழும்பு கோட்டை...
Read more© 2021 Athavan Media, All rights reserved.