Latest Post

தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து அண்ணாமலை பேச்சு

நான்கு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள பா.ஜ.வின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை இன்று பல தலைவர்களுடன் சந்திப்பை நடத்தியுள்ளார். ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான ஆலோசகர் ருவான்...

Read more
மெர்சிசைட்டில் மோதல்: சந்தேகத்தின் பேரில் மூவர் கைது!

மெர்சிசைட்டில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் ஹோட்டலுக்கு வெளியே ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, வன்முறைக் குழப்பம் விளைவித்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read more
UPDATE போராட்டத்தில் ஈடுபட்ட கஜேந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் கைது !!

UPDATE 1 யாழ்ப்பாணத்தில் இன்று நீதிமன்ற தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். UPDATE...

Read more
குமாரபுரத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலை இடம்பெற்று இன்றோடு 27 ஆண்டுள் !!

1996ஆம் ஆண்டு, திருகோணமலை குமாரபுரத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலை இடம்பெற்று இன்றோடு 27 ஆண்டுகளாகின்றன. வீடுகளுக்குள் புகுந்த இராணுவத்தினர் கண்மூடித்தனமாக மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவர்கள்,...

Read more
கற்பிட்டியில் கரையொதுங்கிய 14 பைலட் திமிங்கலங்கள் !

கடலோர நகரமான புத்தளம் கற்பிட்டியில் கரையொதிங்கிய 14 பைலட் திமிங்கலங்களைக் காப்பாற்றும் பாரிய மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. இன்று (சனிக்கிழமை) அதிகாலை பைலட் திமிங்கலங்கள் கரை...

Read more
ஆஸி அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 132 ஓட்டங்களால் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி!

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 132 ஓட்டங்களால் இன்னிங்ஸ் வெற்றியை பதிவுசெய்துள்ளது. நாக்பூரில் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய...

Read more
இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு கிரேட் யார்மவுத்தில் செயலிழப்பு!

கிரேட் யார்மவுத்தில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு செயலிழக்கப்பட்டுள்ளது. சுமார் 17:00 மணிக்கு திட்டமிடப்படாத வெடிகுண்டு வெடித்தபோது மைல்களுக்கு ஒரு பெரிய வெடிப்பு சத்தம் கேட்டதாக...

Read more
சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழகம் முன்பாக பேரணி!

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக பேரணி ஆரம்பமாகியுள்ளது. தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையில் இந்த...

Read more
வடக்கை யுத்தத்திற்கு முன்னரான நிலைக்கு கொண்டுவரப்போகின்றேன் – ஜனாதிபதி

நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பை வழங்கக்கூடிய வகையில் வடக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யுத்தத்திற்கு முன்னர் வடக்கு மாகாணம் தேசிய...

Read more
யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்!

தேசிய சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். பல்கலை மாணவர்களினால் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்று (சனிக்கிழமை) யாழ். பல்கலை கழகத்திற்கு முன்பாக ஒன்று...

Read more
Page 1288 of 4421 1 1,287 1,288 1,289 4,421

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist