Latest Post

கஞ்சிப்பானை இம்ரானின் பிணையாளர்களுக்கு அழைப்பாணை!

கஞ்சிப்பானை இம்ரான் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரது பிணையாளர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கஞ்சிப்பானை இம்ரானுக்காக அவரது சகோதரரும் வேறொருவரும் பிணையாளர்களாகவுள்ளதாக...

Read more
கிழக்கிலங்கையில் முதலாவது வேதாகம பாடசாலை ஆரம்பித்து வைப்பு!

கிழக்கிலங்கையில் முதலாவது வேதாகம பாடசாலை ஒன்று கிழக்கிலங்கை இந்துக் குரமார் ஒன்றியத்தினால் உத்தியோக பூர்வமாக (புதன்கிழமை) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் வைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது....

Read more
பிரதமர் மோடியை சந்திக்கிறார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ

அறிவியல் துறையில் உலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாகவும், அறிவியலே இந்தியாவை சுயசார்பு நாடாக மாற்றும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின்...

Read more
21 நாள் குழந்தை தகனம் செய்யப்படுவதற்கு எதிரான வழக்கில் இருந்து நீதியரசர் விலகல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கு முன்னர் தேர்தல் சட்டத்தில் தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என...

Read more
உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான முதற்கட்ட பணிகள் முன்னெடுப்பு!

உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய, 05ஆம் திகதி முதல் 23ஆம் திகதி நள்ளிரவு வரை...

Read more
நிதியை திரட்டி தேர்தலை நடாத்த ஆணைக்குழு தயார் எனில் நாமும் தேர்தலை எதிர்கொள்ள தயார்! – மனுஷ

அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் கொடுக்க நிதி இல்லை இந்த நேரத்தில் தேர்தல் நடாத்தப்பட வேண்டுமா? என்பதை தேர்தல் ஆணைக்குழு தீர்மானிக்கும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை...

Read more
யாழில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் கண்காட்சி!

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 மற்றும் 26ம் திகதி நடைபெறவுள்ள ‘குளோக்கல் பெயார் 2023’...

Read more
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

யால தேசிய பூங்கா உட்பட தேசிய பூங்காக்களுக்கு வருகை தரும் வெளிநாட்டு பிரஜைகள் அமெரிக்க டொலர்களில் பணம் செலுத்தி நுழைவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்ய முடியும். வனவிலங்கு மற்றும்...

Read more
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி குறித்த அறிவிப்பு நாளை?

உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைப்பதற்கான யோசனை ஒன்று நாடாளுமன்றில் நாளை(வியாழக்கிழமை) முன்வைக்கப்படவுள்ளது. முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை...

Read more
மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா சசிகலா!

சசிகலா புதிய ஆண்டில் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி 9-ஆம் திகதி செங்கல்பட்டு தொகுதிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் தொண்டர்களை சந்திக்கிறார். இதற்காக சசிகலா...

Read more
Page 1529 of 4504 1 1,528 1,529 1,530 4,504

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist