தெற்காசியாவில் மிகக் குறைந்த எரிபொருளின் விலையைக் கொண்டுள்ள நாடு இலங்கையே என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் கூறினார். இது குறித்து தனது ருவிட்டரில்...
Read moreதெற்காசியாவில் மிகக் குறைந்த எரிபொருளின் விலையைக் கொண்டுள்ள நாடு இலங்கையே என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் கூறினார். இது குறித்து தனது ருவிட்டரில்...
Read moreதமிழர் பகுதிகளை ஆக்கிரமிக்கவே கல்முனை வடக்குப் பிரதேச செயலக விவகாரத்தில் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முட்டுக்கட்டையாக உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். இன்று...
Read moreஇலங்கையில் மேலும் ஆயிரத்து 886 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றினால்...
Read moreசர்வதேச எல்லையை கவனக்குறைவாக கடந்து வந்த பாகிஸ்தான் நபரை, எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்) அண்மையில் கைது செய்தது. எனினும் நல்லெண்ண நோக்கின் அடிப்படையில் பாகிஸ்தான் படையினரிடமே...
Read moreமட்டக்களப்பில் ஆடைத் தொழிற்சாலைகளில் பணிப்புரிவோருக்கான சினோபாம் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு- ஊறணியிலுள்ள அமெரிக்க மிசன் மண்டபத்தில் இந்த தடுப்பூசி ஏற்றும்...
Read moreஎரிபொருள் விலையை அதிகரிக்க மேற்கொண்ட தீர்மானமானது தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான பொது வேலைத்திட்டம் ஒன்றின் ஒரு பிரதான காரணியாகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு...
Read moreகொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையினால் வறுமையில் வாடும் மக்களை, மேலும் சுமைக்குள் தள்ளும் செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்....
Read moreசமஷ்டி முறை வருகின்றபோதே மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும். ஆகவேதான் அதற்காக நாம் தொடர்ந்து போராடி வருகின்றோம் என செல்வராசா கஜேந்திரன் தெரவித்துள்ளார். மஸ்கெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த...
Read moreதமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் மலையக தலைமைகள் பொதுவானதொரு நிலைப்பாட்டுக்கு வரும்போது அவர்களுடன் இணைந்து செயற்படுவதில் எவ்வித தடையும் கிடையாதென யாழ்.மாவட்ட நாடாளுமன்ற...
Read moreவடமராட்சி கிழக்கு- குடாரப்பு கடலில் அனுமதியின்றி கடலட்டை பிடித்தமைக்காக 29 பேர், கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சந்தேகநபர்கள், கடலட்டையை பிடிப்பதற்காக பயன்படுத்திய 11 படகுகள் மற்றும் வெளியிணைப்பு...
Read more© 2021 Athavan Media, All rights reserved.