Latest Post

இந்த வருடத்தின் இறுதிக்குள் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தகவல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஆராய்வதற்ககாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடி கலைந்துரையாடவுள்ளது. இதன்போது தேர்தலுக்கான திகதி மற்றும் வேட்புமனுக்களை ஏற்கும் திகதிகள் குறித்து...

Read more
ஐரோப்பாவில் உளவு பார்த்த சீன தொழில்நுட்ப நிறுவனங்கள்?

சீன தொழில்நுட்ப நிறுவனங்களான ஹுவாவி, ஷிட் கோர்ப்ஸ், ஹிக்விஷன் ஆகிய நிறுவனங்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தரவின் பேரில் உளவு நடவடிக்கைகளுக்காகவும் கண்காணிப்பு தொழில்நுட்பத்தை வழங்குவதற்காக மனித...

Read more
வடகிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் ஊடாக கல்வி மற்றும் வாழ்வாதார உதவி திட்டங்கள்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை திருக்கோவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன. வடகிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் ஊடாக நேற்று (சனிக்கிழமை) இந்த...

Read more
இந்திய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த பஹாரி பழங்குடியினர்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹாரி பழங்குடியினர் பூஞ்ச் மற்றும் ரஜோரி ஆகிய எல்லை மாவட்டங்களில் மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 'தன்யவாத் யாத்திரையை' வெற்றிகரமாக...

Read more
மலையகத்திலும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பம்

ஐந்தாம்தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடளாவிய ரீதியாக இடம்பெறுகின்றது அந்தவகையில் மலையகத்திலும் மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை அவதானிக்க முடிந்திருந்தது....

Read more
IMF உடன்படிக்கைக்கு முன்னதாக 16,000 இராணுவ வீரர்களை குறைக்கும் அரசாங்கம் !

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு முன்னதாக அரசாங்க செலவினங்களைக் குறைக்கும் வகையில் 16,000 இராணுவ வீரர்களை பணியில் இருந்து நீக்க இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது. இராணுவத்தினருக்கான செலவினங்களைக்...

Read more
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு!

புதிய உணவுப் பாதுகாப்புச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மத்தியில், சர்வதேச ஆதரவுடன் கைதிகளுக்கு நவீன விவசாய முறை குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஐ.நா.வின் உணவு...

Read more
எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமனம் !

சர்வக்கட்சி தலைவர் கூட்டம், இலங்கையின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறந்த வழிமுறை என சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார். பொருளாதார...

Read more
யாழில் நூற்றுக்கு மேற்பட்டவர்களுடன் கரையொதுங்கிய படகு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இருந்து 18 கடல் மைல் தொலைவில் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற கப்பலை யாழ். மீனவர்கள் நேற்று சுற்றிவளைத்துள்ளனர். மீனவர்கள் கப்பலைப் பற்றி...

Read more
உலக வல்லரசுகளின் போராட்டங்களில் இலங்கை பக்கச்சார்பின்றி நட்புறவுடன் செயற்பட வேண்டும்-ஜனாதிபதி

உலக வல்லரசுகளுடன் நாம் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை .ஏனென்றால் நாம் ஒரு தீவு அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்பட வேண்டும். என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்....

Read more
Page 1530 of 4423 1 1,529 1,530 1,531 4,423

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist