பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி ஜோ பைடன் இந்த வாரம் இந்த நடவடிக்கையை அறிவிப்பார்...
Read moreபேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி ஜோ பைடன் இந்த வாரம் இந்த நடவடிக்கையை அறிவிப்பார்...
Read moreநுவரெலியாவில் நகர மற்றும் தோட்டப்பகுதிகளிலுள்ள சில பாடசாலைகளில் போதைப் பொருளுக்கு அடிமையான மாணவர்களை அதிலிருந்து விடுவித்து, நல்வழிப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம், இன்று ஆரம்பிக்கப்பட்டது. கொட்டகலை நகரம் மற்றும்...
Read moreவடக்கு மாகாண கல்வியமைச்சில் காணப்படும் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி ஆளுநர் செயலகம் முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தது. இன்று...
Read moreசர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படும் என எதிர்பார்க்கப்படும் 3 பில்லியன் டொலர் கடனுக்கு மேலதிகமாக அடுத்த வருடம் 5 பில்லியன் டொலர் கடனை இலங்கை பலதரப்பு...
Read moreலங்கா ப்ரீமியர் லீக் போட்டியில் லைக்காவின் ஜஃப்னா கிங்ஸ் அணியை 10 ஓட்டங்களினால் வீழ்த்தி கண்டி ஃபல்கூன்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பாடிய கண்டி ஃபல்கூன்ஸ்...
Read moreஅரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை உள்ளடக்கியதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று டிசம்பர் 14 ஆம் திகதி...
Read moreநாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடனில் இருந்து விடுபட்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்புபி கடனை திருப்பி செலுத்தக்கூடிய நிலையான...
Read moreஇன்று (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 225 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு மூட்டை சீமெந்தின்...
Read moreஹுனுபிட்டிய கங்காராம விகாரையை புண்ணிய பூமியாக அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரப்பூர்வ பத்திரம் ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையை புண்ணிய பூமியாக அபிவிருத்தி செய்வதற்கான...
Read moreஇன்று புதன்கிழமை அதிகாலை தலைநகர் கெய்வ் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலின் போது பல ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய ஷெவ்சென்கிவ்ஸ்கி...
Read more© 2021 Athavan Media, All rights reserved.