Latest Post

இலங்கையின் உத்தேச சட்டங்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவிப்பு

இலங்கையில் அடிப்படை உரிமைகள் சுதந்திரம் சட்டத்தின் ஆட்சி ஜனநாயக ஆட்சி முறை ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய உத்தேச சட்டங்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக ஐக்கியநாடுகள்...

Read more
பெங்களூர் குண்டு வெடிப்பு : காயமடைந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

இந்தியாவின் பெங்களூரில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்துள்ளனர் இந்த வெடிப்பில் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையில்,...

Read more
சாந்தனின் நினைவேந்தலை ஜனநாயக ரீதியாக அனுஷ்டிக்க இடமளிக்க வேண்டும்: போராளிகள் நலன்புரிச் சங்கம் கோரிக்கை

சாந்தனின் நினைவேந்தலை ஜனநாயக ரீதியாக அனுஷ்டிப்பதற்கு அரசாங்கமும், பொலிஸாரும் இடமளிக்க வேண்டும் என போராளிகள் நலன்புரிச் சங்க தலைவரும், முன்னாள் அரசியல் கைதியுமான செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்துள்ளார்....

Read more
சாந்தனுக்கு  நீதி  கோரி  நாளை  யாழில்  முற்றுகை போராட்டம் 

சாந்தனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. போராட்டமானது யாழ். மருதடி வீதியிலுள்ள இந்திய துணை தூதரகம் முன்பு நாளை  காலை...

Read more
அதிகரித்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை

சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரித்துள்ளது இதன்படி பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பெப்ரவரி மாதத்தில் 2 லட்சத்து...

Read more
மேலும் வலுப்பெறவுள்ள யுக்திய நடவடிக்கை

யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை மேலும் வலுவாக முன்னெடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இன்று வழிபாடுகளை மேற்கொண்டதன்...

Read more
இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டுநிறைவு விழா இன்று

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டுநிறைவு விழா இன்று கொண்டாடப்படுகின்றது ஏழு தசாப்தங்களாக நாட்டிற்கு வழங்கிய அர்ப்பணிப்பான சேவையை குறிக்கும் வகையில் இலங்கை விமானப்படை ஆண்டு நிறைவை...

Read more
நாடாளுமன்றம் எதிர்வரும் வாரம் மீண்டும் கூடவுள்ளது

இதன்படி எதிர்வரும் 5 இ 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது அத்துடன் எதிர்வரும் 8 ஆம் திகதி...

Read more
ஆர்ப்பாட்ட பேரணிகளுக்கு தடை உத்தரவு!

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாளிகாகந்த நீதிமன்றத்தில் சுகாதார அமைச்சின் மேலதிக...

Read more
சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் மற்றும் முட்டை விலை

தேங்காய் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஒரு சில இடங்களில் ஒரு தேங்காய் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை , சந்தையில் உள்ளூர் முட்டைகளின்...

Read more
Page 169 of 4503 1 168 169 170 4,503

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist