Latest Post

சிசுவை குழி தோண்டி புதைத்த தாய் : 6 மாதத்திற்கு பின் மீட்பு

ஹட்டன் -வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை தோட்டத்தில் வீடு ஒன்றின் பின் பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்த சிசு ஒன்றின் சடலம் நேற்று முன் தினம் (22)...

Read more

ஐரோப்பாவுக்கு தப்பிச்செல்ல முயன்ற இருவரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் 'கிரேக்க' சுற்றுலா விசாக்களை பயன்படுத்தி செல்ல முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

Read more
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளில் 615 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னிலையில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 499 சந்தேகநபர்கள்...

Read more
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

வவுனியா நகரப் பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் போன் திருடி விற்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, பழைய பேரூந்து...

Read more
வவுனியாவில் நெல் களஞ்சியசாலைகள் இரண்டிற்கு சீல்

அரிசி விலைகள் உயர்ந்தாலும் நெல் ஆலை உரிமையாளர்கள் மிகக் குறைந்த விலைக்கு நெல்லை கொள்முதல் செய்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல் விற்பனை செய்வதில்...

Read more
கச்சதீவு புனித அந்தோனியார் வருடாந்த திருவிழா திருப்பலி!

கச்சதீவு புனித அந்தோனியார் வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு  யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது....

Read more
வானிலை தொடர்பான அறிவிப்பு

நாட்டில் இன்று மேல், தென், சப்ரகமுவ மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...

Read more
திருமலை கந்தசாமி ஆலயத்தில் வழிப்பாட்டிற்கு முப்படையினரால் தடை

திருகோணமலை, தென்னமரவடி கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வில் ஈடுபட முயன்ற பொதுமக்கள், முப்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது....

Read more
காசாவில் நடக்கும் படுகொலையை நிறுத்த வேண்டும் – அமெரிக்க வாழ் யூதர்கள் போராட்டம்

காசாவில் வசிக்கும் பாலஸ்தீன மக்களை வாழவிடுங்கள் என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி அமெரிக்க வாழ் யூதர்கள் நியூயோர்க் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காசாவில் நடக்கும் படுகொலையை...

Read more
காசாவில் இஸ்ரேல் கொடூரத் தாக்குதல் – குழந்தைகளின் உயிரிழப்பிற்கு உலக நாடுகள் கண்டனம்!

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதோடு கடந்த ஆண்டு ஓக்டோபர் 7 ஆம் திகதி...

Read more
Page 188 of 4503 1 187 188 189 4,503

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist