Latest Post

அரிசியின் விலையும் அதிகரிக்கும் அபாயம்!

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொள்வதைவிட, இலங்கை விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்...

Read more
‘ஒன்றாய் எழுவோம்’ எனும் தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திர தினம்

'ஒன்றாய் எழுவோம்' எனும் தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. சுதந்திர தின நிகழ்வுகளை பாதுகாப்பான முறையில் முன்னெடுப்பது தொடர்பில் நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் அசோக்க...

Read more
10 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க மலேசியா தீர்மானம்!

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்காக 10,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க மலேசியா தீர்மானித்துள்ளது. கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான...

Read more
மஹ்சா அமினியின் மரணத்திற்கு எதிரான போராட்டங்களில் 3 பேர் உயிரிழப்பு !

மஹ்சா அமினி என்ற இளம் பெண் பொலிஸ் காவலில் இறந்ததை எதிர்த்து நடந்த போராட்டங்கள் ஈரானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபத்திய நாட்களில் சட்டவிரோத போராட்டங்களில்...

Read more
உலக சமாதான தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் அமைதி பேரணி!

உலக சமாதான தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (புதன்கிழமை) அமைதி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட மகளிர் அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் குறித்த அமைதிப்...

Read more
ஜனாதிபதிக்கும் பொதுநலவாய செயலாளர் நாயகத்துக்கும் இடையில் சந்திப்பு

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியையில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லண்டிற்கும் இடையில் சந்திப்பொன்று...

Read more
உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு பல நாடுகள் ஐநா பொதுச் சபையில் கண்டனம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக ஜேர்மனியும் பிரான்ஸிம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஏகாதிபத்திய நடவடிக்கைக்கு...

Read more
சிம்பாப்வே மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் – ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைவர்

சிம்பாப்வே மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என செனகல் ஜனாதிபதி மேக்கி சால் நியூயோர்க்கில் 77வது ஐநா பொதுச் சபையில் அழைப்பு விடுத்தார். சிம்பாப்வேக்கு எதிரான...

Read more
தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் குறித்த விசாரணைகள் தொடர்கிறது – சட்டமா அதிபர்!

கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பகுதியில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்வதாக சட்டமா அதிபர் இன்று (புதன்கிழமை) கொழும்பு மேல்...

Read more
மகாராணி எலிசபெத்திற்கு கல்முனை மாநகர சபையில் அஞ்சலி!

பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து கல்முனை மாநகர சபையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் 54ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு...

Read more
Page 2010 of 4503 1 2,009 2,010 2,011 4,503

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist