நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொள்வதைவிட, இலங்கை விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்...
Read moreநாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொள்வதைவிட, இலங்கை விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்...
Read more'ஒன்றாய் எழுவோம்' எனும் தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. சுதந்திர தின நிகழ்வுகளை பாதுகாப்பான முறையில் முன்னெடுப்பது தொடர்பில் நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் அசோக்க...
Read moreபொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்காக 10,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க மலேசியா தீர்மானித்துள்ளது. கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான...
Read moreமஹ்சா அமினி என்ற இளம் பெண் பொலிஸ் காவலில் இறந்ததை எதிர்த்து நடந்த போராட்டங்கள் ஈரானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபத்திய நாட்களில் சட்டவிரோத போராட்டங்களில்...
Read moreஉலக சமாதான தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (புதன்கிழமை) அமைதி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட மகளிர் அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் குறித்த அமைதிப்...
Read moreஇரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியையில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லண்டிற்கும் இடையில் சந்திப்பொன்று...
Read moreஉக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக ஜேர்மனியும் பிரான்ஸிம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஏகாதிபத்திய நடவடிக்கைக்கு...
Read moreசிம்பாப்வே மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என செனகல் ஜனாதிபதி மேக்கி சால் நியூயோர்க்கில் 77வது ஐநா பொதுச் சபையில் அழைப்பு விடுத்தார். சிம்பாப்வேக்கு எதிரான...
Read moreகொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பகுதியில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்வதாக சட்டமா அதிபர் இன்று (புதன்கிழமை) கொழும்பு மேல்...
Read moreபிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து கல்முனை மாநகர சபையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் 54ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு...
Read more© 2021 Athavan Media, All rights reserved.