Latest Post

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காதது நல்லது : நிதி அமைச்சர் தெரிவிப்பு

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காமல் இருப்பது நல்லது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மாவனெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு...

Read more
மீனவர்களுக்கு சிறை தண்டனை 5 அல்லது 10 வருடம் அதிகரிக்க வேண்டும்

எல்லை தாண்டி வரும் இந்திய இழுவை படகுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் வடபகுதி கடற்தொழிலாளர்களும், கடற்தொழில் சங்கங்களும், கடற்தொழில் சமாசங்களும் உறுதியாக இருக்கின்றோம். மீண்டும் மீண்டும் எல்லை...

Read more
கழிவு தேயிலை தூளை எடுத்து செல்ல தடை

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட6 சென் கிளயார் தோட்ட பிரிவில் தேயிலை தொழிற்சாலையில் ஒதுக்கப்பட்ட கழிவு தேயிலை தூளை (சொனை தூள்) தோட்ட உதவி அதிகாரியின் பங்களாவுக்கு...

Read more
கீரிமலை மகோற்சவம் இன்று ஆரம்பம்

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான ஈழமணித் திருநாட்டின் வடக்கே அமைந்துள்ள கீரிமலை பதியுறை அருள்மிகு நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவானது இன்று (24) காலை...

Read more
வர்த்தக நிலையத்தில் பாரிய தீ விபத்து

கொழும்பு - பஞ்சிகாவத்தை பகுதியில் உள்ள வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு பரவிய தீயினால் அருகில் உள்ள...

Read more
புத்தகப்பையினால் மாணவர்களுக்கு எழுந்துள்ள பிரச்சினை

கல்வித்துறையில் பாடத்திட்டங்கள் விரிவடைந்து வருவதன் காரணமாக மாணவர்கள் நாளாந்தம் பாடசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய பாடப் புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக எமது செய்திச்...

Read more
10 தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்ற உத்தரவு!

சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் அவ்வாறான கௌரவ நாமங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உரிய அதிகாரிகளுக்கு...

Read more
குறைந்த விலையில் மறக்கறி : விலை குறையாத இறைச்சி

பேலியகொடை புதிய மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை மிகவும் குறைவடைந்துள்ளது. அதன்படி, விலை அதிகரித்து காணப்பட்ட ஒரு கிலோ கரட் 350 ரூபாவாக விலை குறைவடைந்துள்ளது. ஒரு...

Read more
சிசுவை குழி தோண்டி புதைத்த தாய் : 6 மாதத்திற்கு பின் மீட்பு

ஹட்டன் -வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை தோட்டத்தில் வீடு ஒன்றின் பின் பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்த சிசு ஒன்றின் சடலம் நேற்று முன் தினம் (22)...

Read more

ஐரோப்பாவுக்கு தப்பிச்செல்ல முயன்ற இருவரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் 'கிரேக்க' சுற்றுலா விசாக்களை பயன்படுத்தி செல்ல முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

Read more
Page 204 of 4520 1 203 204 205 4,520

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist