Latest Post

இலங்கைக்கு ஆலோசனை வழங்கியது சர்வதேச நாணய நிதியம்!

நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரதன்மையை ஏற்படுத்திக் கொள்வதற்காகவும், கடனை குறைத்துக்கொள்வதற்காகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடைமுறையொன்றை உடனடியாக அமுல்படுத்துமாறு இலங்கைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இலங்கையுடனான கருத்து பரிமாற்றத்தைத் தொடர்ந்தே சர்வதேச நாணய...

Read more
தடுப்பூசி சான்றிதழ்களை உலக நாடுகள் பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும் – மோடி

இந்தியாவின் வலிமை அதிகரித்து வருதால் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க முடிந்தது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் நடைபெற்ற...

Read more
தொடர் மின்தடைக்கு எதிராக மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்தி எதிர்ப்பு நடவடிக்கை!

நாட்டில் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு வரும் தொடர் மின்தடைக்கு எதிராக மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்தி எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. செம்மணி A9 வீதி சந்தியில்...

Read more
பியூஸ்லஸ் மரணம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் – செல்வம்

தேசிய கால்பந்தாட்ட வீரர் யோகேந்திரன் டக்சன் பியூஸ்லஸ் மரணம் அதன் உண்மை தன்மை தொடர்பான விசாரணை உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்...

Read more
நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு கடும் பின்னடைவு: தொடரின் பெரும் பகுதியை தவறவிடும் முக்கிய வீரர்!

ஐ.பி.எல். தொடரின் நடப்பு சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, நடப்பு தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் தீபக்...

Read more
சீனாவிடம் வாங்கிய கடனால் இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் சரிந்தது..!

ரஷ்யாவிடம் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கம் கடனாக கோரியுள்ளது. எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்காகவே இவ்வாறு கடனுதவி கோரப்பட்டுள்ளது. ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும்...

Read more
நாட்டில் எதிர்வரும் 4 வாரங்களுக்கு பின்னர் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு – விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

நாட்டில் எதிர்வரும் 4 வாரங்களுக்கு பின்னர் அதிகளவிலான மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ஒளடத ஒன்றியத்தின் தலைவர் ஏ.ஜே.பஸ்நாயக்க இந்த...

Read more
கொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று (வியாழக்கிழமை) முதல் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இருப்பினும் திருமணம் மற்றும் இறப்பு ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்கும் நபர்களுக்கான கட்டுப்பாடுகள்...

Read more
பட்டாவத்த பாடசாலை கட்டடம் புனரமைப்பு – செந்தில் தொண்டமான் நடவடிக்கை!

பட்டாவத்த தோட்டப் பாடசாலை கட்டடம் சேதமடைந்திருந்த நிலையில், மறுசீரமைக்கப்பட்ட கட்டடத்தை இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்துள்ளார். கட்டடத்தை சீர்செய்து தருமாறு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்...

Read more
ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்து கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றம்!

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. பொது சபையின் சிறப்பு அவசரக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா.பொதுச் சபையில்,...

Read more
Page 2794 of 4490 1 2,793 2,794 2,795 4,490

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist